AK-2
அலைகடல் – 2 தயக்கத்தில் நடை தயங்க ஜான்சி உள்ளே வர, “ஜான்சி மார்னிங் என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?” என்று நெற்றியோரம் நீவியவாறு கேட்டாள் பூங்குழலி. கேட்ட ஜான்சிக்கு உள்ளே […]
அலைகடல் – 2 தயக்கத்தில் நடை தயங்க ஜான்சி உள்ளே வர, “ஜான்சி மார்னிங் என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?” என்று நெற்றியோரம் நீவியவாறு கேட்டாள் பூங்குழலி. கேட்ட ஜான்சிக்கு உள்ளே […]
அத்தியாயம் 2 ஐந்தரை அடி உயர அழகுப் புயல். அமைதியோ அமைதி. அமைதிக்கெல்லாம் அமைதி. மனம் முழுவதும் ஈரம் இருக்க, துன்பம், துயரம், நோய், வறுமை, முதுமை என யாரைப் […]
கனவு – 27 Final பல தடைகளையும் தளர்வுகளையும் தாண்டி புத்துயிர் பெற்று நிற்கும் தங்கள் காதலை கண்ணீரால் பூஜித்துக் கொண்டிருந்தனர் அனேகனும் அம்ரிதாவும். “அ… அன்… அனேகா!” மென்மையான […]
சின்ன நெஞ்சிலே அத்தியாயம் 1 “ஆத்தா விடு ஆத்தா! என்ன செய்றே நீ?” அவர் கையிலிருந்த அந்த பழமையான துப்பாக்கியைப் பறிக்க முயன்று தோற்றுப் போனாள் நிலானி! “நீ சும்மா […]
8 “பொண்ணு அவ்வளவு அழகா இருக்கா பார்த்தி! நல்ல படிப்பு, நல்ல குடும்பம், இன்னும் என்ன வேணும் உனக்கு?” அந்தப் பெண், அதாவது லேகா அவ்வளவு அமெரிக்கையாக இருந்தாள். அத்தனை […]
7 பார்த்திபன் இறுக்கமாகப் பார்க்க, மது அவளையுமறியாமல் அவனது கையைப் பிடித்துக் கொண்டாள். அவன் கல்லென நிற்க, அவனுக்கு முன் நின்ற அந்தப் பெண் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் […]
அத்தியாயம் – 4 திருமணதம்பதிகள் இருவரும் வீடு வந்து சேர சீதா வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே அழைத்துச் செல்ல அவளின் பார்வை வீட்டைச் சுற்றி வருவதை […]
இனியாவின் மாற்றங்கள் இனியாவை அனுப்பிவிட்டு ஊர் வந்து சேர்ந்த மூவரும் தங்களின் இயல்பான வாழ்க்கையில் தங்களின் மனதை திசை திருப்பினர். எத்தனை நிகழ்வுகளை கடந்து வந்தாலும் மனம் வெகு சீக்கிரத்தில் […]
அத்தியாயம்-18 விடியல் வரை விழித்து தனது வீட்டு சூழலோடு, பிறவற்றையும் யோசித்து, டிடெக்டிவின் ரிப்போர்ட்டை எதிர்பார்த்து காத்திருந்தான், அரவிந்த். அதிகாலையில் விசாலினி கண்விழித்தாள் என்ற செய்தி கேட்டு, ICU வில் […]
ஊஞ்சல்- 6 நனவிலும் நில்லாத, கனவிலும் இல்லாத மோனநிலையில் அசலாட்சி தன் கடந்த காலத்தை சொல்லி முடித்திருந்தாள். ரிஷபனின் கைச்சந்தில் தன் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டவள், தலையை கணவன் […]