Blog Archive

Anal 2

கேன்டீனில் மதிய உணவை முடித்த நண்பர்கள், அவர்களின் அடுத்த வேளை வகுப்பிற்காக தங்களின் வகுப்பறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். (அவங்க க்ளாஸ்க்கு போறதுக்கு முன்னாடி வாங்க நாம அவங்கள […]

View Article

Rainbow kanavugal-32

32 அன்று நிகழ்ந்தவற்றை குறித்து இந்துமதி சொன்ன அனைத்தையும் அமைதியாக உள்வாங்கி கொண்ட சரவணன் இன்னும் சில விளக்கங்களை அவளிடம் கேட்டறிந்து கொண்டான். “இல்ல மாமா… அந்த நகையை நான் […]

View Article

Oviyam14

“வாம்மா அமுக்குணி… எவ்வளவு சாமர்த்தியமா எங்க ஹீரோவை உன்னோட முந்தானையில முடிஞ்சு வெச்சுக்கிட்டே!” ஹாஸ்பிடலுக்குள் நுழைந்த மாதவியை நிற்க வைத்துக் கேள்வி கேட்டாள் ரஞ்சிதா. மாதவி எதுவும் பேசவில்லை. அமைதியாகச் […]

View Article

Pokisha pezhai – 10

என்ன நடக்கிறது? யாரைக் காப்பாற்ற? என்ற மன நிலையில், ரோமியோ யோசிக்க முடியாமல் தவித்தான். நால்வரும் பயத்தின் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தனர். இடையிடையே அவர்களது விழிகள், அசூர வேகத்தில் வருகின்ற […]

View Article

UKU

காதலின் நினைவலைகள்… நேற்றுவரை எதைஎதையோ தேடினேன், இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக…! உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு, இல்லையேல் நீயும் என்னுள் தொலைந்துவிடு…! அவளிடம் பேச வேண்டும் என்று எனக்குள் […]

View Article

NUA–Muthukalai part

அத்தியாயம் 24 டோன்ட் கால் மீ அம்மா, பப்பின்னு கூப்புடு பப்பியா? அது நாய் குட்டி மாதிரி இருக்கே அப்படி பாக்காத தேவா, எனக்கு எப்படியோ இருக்கு. அப்புறம் கண்ணு […]

View Article

kurumbu paarvaiyile-10

குறும்பு பார்வையிலே – 10 அசுர வேகத்தில் கதவைத் திறந்து கொண்டு ஸ்ருதி உள்ளே நுழைய, ஆகாஷ் தன் சூழல் நாற்காலியிலிருந்து எழுந்து வர, அவள் கைகளை மாலையாக அவன் […]

View Article

MA – 9

அத்தியாயம் – 9 இருவரும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்குச் சாட்சியாக தன் கையிலிருந்த தளிர்மலரை மெல்ல வருடியது அவளின் விரல்கள். அவளுக்கென்று யாருமில்லை என்று அவள் வருத்திய நாட்கள் எல்லாம் […]

View Article

Avalukkenna…!-3

அத்தியாயம் 3 மூன்று நாட்கள், மூன்று யுகமாக கழிந்தது, அனன்யாவிற்கு. ஆம். கைலாஷ் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. ஆனால் அவனிடமிருந்து, எந்த டெக்ஸ்ட்ம் அனன்யாவிற்கு வரவில்லை. […]

View Article

Kadhal 10

ஆவடி காவல் நிலையத்தின் அருகில் இருந்த ஒரு காஃபி ஷாப்பினுள் சித்தார்த் அமர்ந்திருக்க அவன் முன்னால் ஜெஸ்ஸி கைகளை கட்டிக் கொண்டு அவனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள். பெஷன்ட் நகரில் […]

View Article