Blog Archive

வானம் காணா வானவில்-19

அத்தியாயம்-19 நலுங்கிய ஆடையுடன் பாதி உறக்கத்தில் இருந்து எழுந்த யுவதியைப் போல, அவசரகதியில் அறைகுறை வேலைகளுடன் வந்திருந்த திருமண வீடியோவை, காவல்துறையினரின் புலன்விசாரணைப் பார்வைக்கு உட்படுத்தியிருந்தனர். வந்திருந்த பரிசுப் பொருட்களை […]

View Article

nn4

அத்தியாயம் 4    அந்த அறையினுள் : “சிவா சாரி டா.என்ன சொல்லி உன்னைத் தேத்தறதுன்னு தெரியலை. என்னால் முடிந்ததைக் கண்டிப்பா செய்வேன்” என்று ஆதரவாய் சிவாவின் தோளைப் பற்றிய […]

View Article

nn3

அத்தியாயம் 3   காயத்ரியும் சிவாவை சற்று நேரம் பார்த்து கொண்டே இருந்தாள். அவன் முகத்தில் கேலியோ, கிண்டலோ , ஏன் சின்ன புன்னகை  கூட இல்லை. மாறாக ஆர்வமும் […]

View Article

nn2

அத்தியாயம் 2    சிவாவை அணைத்தவாறு அவன் கைகளில் உறங்கிக்கொண்டிருந்த காயத்ரி மெல்லக் கண்களைத் திறந்து ’இது கனவோ?’ என்பது போல் பார்க்க. அவன் அழகை மனதில் ரசித்தவாறே கைகளை […]

View Article

MA – 6

அத்தியாயம் – 6 அந்த அறையில் அடைந்திருக்க பிடிக்காமல் கீழே இறங்கிச் சென்றவளின் அருகே வந்த அந்த வீட்டின் வேலைக்காரி கோமதி, “பாப்பா நான் சமையல் வேலையை முடிச்சிட்டேன்..” என்று […]

View Article

Kanavu 28

கனவு – 28 எபிலாக் ஆறு வருடங்களுக்கு பிறகு, பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை வேளையில் பறந்துக்கொண்டிருக்கும் வாகனங்களோடு வாகனமாய் வந்த வெள்ளை நிற டேக்சி ஒன்று டாக்டர் […]

View Article

Pokisha pezhai – 9

தனம் மட்டும், “அப்பாடா அந்தப் பொண்ணு போயிடுச்சி” என்று நிம்மதியாகச் சொன்னாள். மூன்று பேரும் அவளை வித்தியாசமாகப் பார்த்தனர். தனமும், அவர்களது பார்வையைக் கவனித்தாள். ‘என்ன சொல்லி, இவர்களைச் சமாளிக்க?’ […]

View Article

Pokisha pezhai – 8

மைக்கேலுடன் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை நோக்கி மூன்று பேரும் நடந்தனர். அருகில் செல்லச் செல்ல, அப்பெண்ணின் தோற்றத்தில் விழி விரித்தனர். சுருள் சுருளாய் பழுப்பு நிறக் கூந்தல். அதில் பச்சை […]

View Article

Kadhal 9

சித்தார்த் தன்னை மறுபடியும் அழைத்து பேசக்கூடும் என்று மேக்னா சிறிதேனும் நினைத்து இருக்காத நிலையில் அவனிடம் இருந்து வந்த அழைப்பு அவளை வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “மேக்னா என்ன எதுவும் […]

View Article