Puthu Kavithai 4
4 கண்களில் பொறிப் பறந்தது போலிருந்தது மதுவுக்கு. காது அடைத்துக் கொண்டு ஜிவ்வென்றது. மண்டைக்குள் ஹெலிகாப்டர் பறக்கும் உணர்வு. அவளையுமறியாமல் கண்கள் உடைப்பெடுக்க, கன்னத்தைப் பற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்திபனை பார்த்தாள். […]
4 கண்களில் பொறிப் பறந்தது போலிருந்தது மதுவுக்கு. காது அடைத்துக் கொண்டு ஜிவ்வென்றது. மண்டைக்குள் ஹெலிகாப்டர் பறக்கும் உணர்வு. அவளையுமறியாமல் கண்கள் உடைப்பெடுக்க, கன்னத்தைப் பற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்திபனை பார்த்தாள். […]
29 ஒரு வழியாக வீட்டிற்கு திரும்பிய பிறகுதான் இந்துமதிக்கு மூச்சே வந்தது. சுரேஷை பார்த்த பிறகு அவளுக்குள் ஏற்பட்ட நடுக்கம் குறையவே பல மணிநேரம் பிடித்தது. ஏமாற்றத்தின் வெளிபாடா? இல்லை […]
அத்தியாயம் – 1 சூரியன் கிழக்கே பயணத்தைத் தொடங்கும் நேரத்தில் அந்த மாநகரமே பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சாலைகளில் மின்னல் வேகத்தில் சென்ற வாகனங்களின் மீது பார்வையைத் திரும்பிய மேகா, […]
எபி 23
கனவு – 25 “அனேகன்! ப்ளீஸ் புரியுற மாதிரி சொல்லுங்க” – ஆஷ்ரிதா. “நாம வீட்டுக்கு போய் பேசலாம். நான் டாக்டர் சுந்தர்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க அம்முவ பார்த்துப்பாங்க. வாங்க” […]
நாலாபுறமும் உயர்ந்து நின்ற மதில் சுவரின் உள்ளே சென்றவர்களுக்கு என்னாயிற்று தெரியாமல், வெளியே இரு உள்ளங்கள் தவித்துக் கொண்டிருந்தன. அதிலும் ஸ்வீட் ஹார்ட், தனக்கு ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என்று […]
ஊஞ்சல் – 5 ஒருவாரம் கடந்த நிலையில், சென்னை தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் வழக்கறிஞர் ஆதிரையுடன் அமர்ந்திருந்தாள் அசலாட்சி. இறுக்கமான முகமொழி, விறைப்பான உடல்மொழி, வெறித்த […]
3 “அம்மாச்சி…” சகுந்தலாவை கண்டதும் பீறிட்டு எழுந்த சந்தோஷப் பரபரப்பு அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அப்படியே வடிந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்தே பார்த்திபனிடம் அவளுக்கு ஒட்டுதலில்லை. சரியான பேச்சுவார்த்தையும் கூட […]
சீமை சீயான் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வாழும் மக்களைக் கொண்டு நகரும் கதை,இயல்பு மாறாத மக்களின் அன்பு,கோபம்,காதல்,கடமை, என்று அவர்களுது உணர்வுகளைப் […]
பரபரப்பான சென்னை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த சித்தார்த்தின் மனம் முழுவதும் நேற்று நடந்த சம்பவங்களே நிறைந்து இருந்தது. அசிஸ்டெண்ட் கமிஷனர் வரை மேக்னாவை பற்றி அவர்கள் விசாரித்த விடயங்கள் […]