Blog Archive

Rainbow kanavugal-30

30 சரவணன் எழுதி தந்ததை படித்த அவள் முகமோ வெளிறி போனது. அவன் கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்றே அவளுக்கு தெரியவில்லை. “எந்தவொரு விஷயத்தையும் என்கிட்ட சொல்லணும்னு உனக்கு […]

View Article
0

Puthu Kavithai 6

6 “வாங்க… வாங்க….” பெரிய கூட்டமொன்று கூடியிருந்தது, பெண் வீட்டில். சகுந்தலாவின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம். தன் மகன் இப்போதாவது தனது சொல்பேச்சு கேட்டுப் பெண் பார்ப்பதற்கு ஒப்புக்கொண்டானே என்ற […]

View Article

MA – 3

அத்தியாயம் – 3 அவள் காலையில் கண்விழிக்கும் பொழுதே ஹாலில் நின்று கத்திக்கொண்டு இருந்த நீலாம்பரியின் குரல்தான் கேட்டது. ‘என்ன அண்ணி காலையிலேயே இந்தக் கத்து கத்திறாங்க..’ என்ற கேள்வியுடன் […]

View Article

UKU

உயிரின் வேட்டை… இருள் சரிவர பிரிந்திராத அதிகாலைப் பொழுது. மின் விளக்குகளில் உபயத்தால் சாலைகள் சோபையாக காட்சி தந்து கொண்டிருந்தன. அந்தச் சாலையோர பூங்கா ஒன்றின் நீண்ட நடை பாதையில் […]

View Article

Kadal

காதலின் நினைவலைகள்…! நீ! எனக்குள் நுழைந்தாயா? – இல்லை நான் உனக்குள் விழுந்தேனா? தெரியவில்லை… புரியவும் இல்லை… ஆனால் நான்… ஓடமாக மிதக்கிறேன், பட்டமாகப் பறக்கிறேன், இதமாக உணர்கிறேன், இது […]

View Article

Avalukkenna…!-1

அவளுக்கென்ன…! அத்தியாயம் 1 சென்னையின் பிரபல மருத்துவமனை, நடுஇரவு நேரத்திலும், எல்.இ.டி. விளக்குகளின் பளிச்சென்ற வெளிச்சத்தில் பகல் போல் எந்த மாறுபாடும் இன்றி பரபரப்புடன் இயங்கியது. பினாயில் மற்றும் மருந்துகளின் […]

View Article

OVOV 52 FINAL

கைதி, டெர்மினேட்டர், ராம்போ படங்களை ரொம்ப பார்த்து இருப்பார்களோ என்று என்னும் விதமாய்  அந்த கோடௌனில் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் லைவ் ரிலேவாக அங்கே ஒலிபரப்பானது. ஒரு திசையில் இருந்து […]

View Article

kaamyavanam11

                                             காம்யவனம் 11   “நீ என்ன சொல்ற தேவ்? இந்தக் காட்டோட கதையா? யார் சொன்னது? ” மாயா அவனை விடாமல் கேட்டாள். மூச்சை ஒரு முறை நன்றாக […]

View Article
0

KP-8

குறும்பு பார்வையிலே – 8 இயல்பாகவே ஆகாஷ்  பெயருக்கு ஏற்றார் போல் பரந்த மனம் கொண்டவன். அவன் மனதின் காரணமோ, பிறவிக் குணமோ கேலி, கிண்டல் நையாண்டி என்று சந்தோஷமாகவே […]

View Article
0

Puthu Kavithai 5

5 பத்தாவது முறையாகத் தன் கை கடிகாரத்தைப் பார்வையிட்டான் பார்த்திபன். தொழில் முறை சந்திப்புக்காக நுங்கம்பாக்கம் பார்க் ரெஸ்டாரன்ட் வந்திருந்தான். அந்தப் பகல் நேரத்திலும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். யார் யாரோ… […]

View Article