Blog Archive

VV 2

கனமான காய்கறி பையுடன் தன் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்தாள் சத்யபிரியா. “ஹேமா டார்லிங், நீ சொன்ன எல்லா வெஜிடபிள்ஸும் வாங்கிட்டேன்! சரியா […]

View Article

வானம் காணா வானவில்-8

அத்தியாயம்-8 சென்னை, விடியலுக்கான சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. அரவிந்த் தனது வழக்கமான பயிற்சிகளுக்குப் பின் தாய், தந்தையரைக் காண காத்திருந்தான். இன்னும் அவர்கள் இலகுவாகவில்லை.  அதைப் பற்றி கேட்டுத் தெரிந்து […]

View Article

KKRI – 11

அத்தியாயம் – 11 ஜானு லேசாக தண்ணீரில் காலை வைக்கும் முன்னரே ஜானுவைத் தடுக்க வந்த மது கொதிக்கும் நீரிலிருந்து கண்ணிமைக்கும் நொடியில் கிளியைப் பத்திரமாகக் காப்பாற்றிவிட்டாள். சுடுதண்ணீரின் சூட்டைத் […]

View Article

Rainbow kanavugal – 2

2 ஜெயாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. சாரங்கபாணி அவளை அறைக்குள் வைத்து கடித்து துப்பிவிட்டார். “ஒரு பொம்பள புள்ள கிட்ட கூட உன் ஜம்பம் பலிக்கலயா… நீயெல்லாம் ரவுடிங்ககிட்ட […]

View Article

NN 21

தனக்கான கிண்ணத்தை வாங்கி கொண்ட கௌதம் “சரி சரி என்ன ஐஸ் கிரீம் எல்லாம்? என்ன ஸ்பெஷல்? ” என்று கேட்க. “சும்மா குட்டி செலிப்ரேஷன் தான் ! “என்று […]

View Article

IM 10

அந்த முறை கல்லூரி விடுதியில் சென்று அவளை விடும் வேலை கனகவேலுக்கு! அவரது இரு மகன்களும் அவரவர் வேலையில் சிக்கிக் கொள்ள இவர் மாத்திரம் மயூரவள்ளியுடன் கால் டேக்சியில் உடன் […]

View Article

வானம் காணா வானவில்-7

அத்தியாயம்-7 மகளின் அருகில் வந்தமர்ந்த கிருபாகரன், தமது நினைவுகளில் பூட்டி வைத்திருந்ததை மகளிடம் கூற ஆரம்பித்திருந்தார். (1949-1970) வடஆற்காடு மாவட்டம்.  அதாவது தற்போதைய வேலூர் மாவட்டம் தான் எங்க பூர்வீகம். […]

View Article

Mayam 11

  இருள் சூழ்ந்த பின்பும் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் அனுஸ்ரீ. எவ்வளவு நேரமாக அந்த இடத்திலேயே அவள் நின்றாள் என்பது அவளுக்கு தெரியாது. தன் கையில் இருந்த […]

View Article

NPG-15

கீதாஞ்சலி – 15 சென்னையின் பரபரப்பு முழுதாகத் தொற்றிக் கொள்ளாதப் புறநகர் பகுதியிலிருந்தது அந்த வீடு. வாசலில் இருந்த தங்க நிற போர்டில் டாக்டர். வாசுகி மற்றும் அட்வகேட் ருத்ரமூர்த்தி […]

View Article

Jte – 11

அதே மரங்கள் நிறைந்த பகுதி, சற்று சூரியன் ஒளி கம்மிக் கொண்டிருந்த தருணத்தில்… “சொல்லுங்க ஜீவன் சார். கேட்கிறேன்” – பவானி. ஜீவனின் மனப்பிரதேசம் முதல் ஏமாற்றத்தை உணரச் செய்த, […]

View Article