NN 20
ரௌத்திரமாய் வந்து நின்ற வெள்ளையனைக் கண்ட தாரிக்காவோ ஷாக் அடித்தது போல எழுந்து விட்டாள் ! சுதாகரன் முகத்திலோ ஈ ஆடவில்லை. “இங்க என்ன நடக்கறது ? என்னை பார்த்தல் […]
ரௌத்திரமாய் வந்து நின்ற வெள்ளையனைக் கண்ட தாரிக்காவோ ஷாக் அடித்தது போல எழுந்து விட்டாள் ! சுதாகரன் முகத்திலோ ஈ ஆடவில்லை. “இங்க என்ன நடக்கறது ? என்னை பார்த்தல் […]
பவானி எழுந்தவுடன், நாதன் அவளை அழைத்துச் சென்றுவிட்டார். ஜீவனிடம் ‘பின்னர் வருகிறேன்’ என்ற வாக்குறுதிக் கொடுத்து விட்டுதான் சென்றாள். **** அன்றைய மலைப்பிரதேசத்தின் மழைப் பொழியலில், மரம் செடி கொடிகள் […]
அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து ஒரு வாரம் கழிந்து இருந்தது. தெய்வநாயகி திருமணத்திற்கான வேலைகளை எல்லாம் மும்முரமாக பார்த்து கொண்டிருக்க ரிஷியோ தன் கம்பெனி வேலைகளில் […]
அத்தியாயம்-4 விடியல் வீணையாக மீட்ட எழுந்தவள், தனது பணிகளை எந்தத் தடங்களுமின்றி செய்து பள்ளிக்கு கிளம்பினாள்,விசாலினி. பேத்தியின் படிப்படியான முகத்தெளிவு சற்றே தெம்பைத் தர, அழகம்மாள் நிம்மதியடைந்திருந்தார். பள்ளியில் […]
அன்றைய சண்டைக்கு பிறகு இரவு சமையல் வேலைகளை முடித்துவிட்டு ராகவ் மற்றும் பிரீத்தி இருவரையும் வீட்டிற்கு அழைக்க சென்றாள் மது. ராகவ் ஊரிலிருந்து வந்தும் தன்னுடைய பிளாட்டை சுத்தம் செய்யும் […]
‘சிறுமி காப்பாற்றப்படுவாளா?’ என்பது தான், அந்த லைவ் கவரேஜ் பார்த்து கொண்டு இருந்தவர்களின் மன கேள்வியாய் இருந்தது. இது ஒருபுறம் என்றால், விவாதம் என்ற பெயரில் ஒவ்வொரு டிவி சேனலும் […]
அத்தியாயம்-3 அதிகாலையில் வழமைபோல எழுந்து தனது பணிகளை முடித்துக் கிளம்பிய பேத்தியை கூர்ந்து கவனித்த அழகம்மாளுக்கு சற்று திருப்தி உண்டானது. முந்தைய தினத்தைவிட தெளிவாக இருந்த பேத்தியின் வதனத்தில் நிம்மதியடைந்தவர், […]
உயிர் தேடல் நீயடி 11 காலை எழுந்தவுடன் நாட்காட்டியின் நேற்றைய தாளை கிழித்து விட்டு, இன்றைய தனது ராசி பலனை ஒருமுறை பார்த்து விடுவது தினமும் தொடரும் இவளின் சிறு […]
வா… அருகே வா! – 17 பூங்கோதையின் விசும்பல் அடங்குவதாகத் தெரியவில்லை. ‘நீ அழுவ பியூட்டி. எனக்காக அழுவ…’ திலக் கூறிய வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலிக்க, […]
கீதாஞ்சலி – 14 இரவு உணவு வேளை. அனைவரும் டைனிங் ஹாலில் ஒன்று கூடியிருந்தனர். இது சத்யவதியின் கட்டளை. ஒரு நாளைக்கு ஒரு நேர உணவையாவது அனைவரும் சேர்ந்து ஒன்றாக […]