Rainbow kanavugal – 4
4 மதுபாலாவின் எண்ணம் முழுக்கவும் சுரேஷின் கொலையை பற்றிதான் சிந்தித்து கொண்டிருந்தது. அவன் வேறு யாருமில்லை. அவள் கணவன் அஜயின் சகோதரி அனன்யாவின் கணவன். அஜயுமும் அனன்யாவும் இரட்டையர்கள். அனன்யா […]
4 மதுபாலாவின் எண்ணம் முழுக்கவும் சுரேஷின் கொலையை பற்றிதான் சிந்தித்து கொண்டிருந்தது. அவன் வேறு யாருமில்லை. அவள் கணவன் அஜயின் சகோதரி அனன்யாவின் கணவன். அஜயுமும் அனன்யாவும் இரட்டையர்கள். அனன்யா […]
11
கௌதம் காயத்ரியுடன் பேசியபின்பு நொடியும் தாமதிக்காமல் தன் உடல் சோர்வையும் மறந்து காரை நோக்கி ஓடத் துவங்கினான். பின்னே ஓடிய சிவாவும் காரில் ஏறும்பொழுது கௌதமிடம் ” டேய் இப்பவாவது […]
அத்தியாயம் – 14 அவனை ஊருக்கு அழைத்துச் செல்வதில் மும்பரமாக இருந்தவளின் மன வருத்தத்தை உணராமல் அவனும் அமைதியாக இருந்தான். ஆனால் ஊருக்குச் செல்லும் நாள் நெருங்க நெருங்க அவளின் […]
காலை நேரம் சூரியன் அப்போது தான் மெல்ல மெல்ல வானில் உயர்ந்து வந்து கொண்டு இருந்தது. நாயகி இல்லத்தில் திருமணத்திற்கான வேலைகள் எல்லாம் தடபுடலாக ஒரு பக்கம் நடந்து கொண்டு […]
3 மழை மீண்டும் வலுக்க தொடங்கியது. தடதடவென மழையடிக்கும் ஓசையோடு அந்த காவல் நிலையத்தில் ஒலிக்கும் சலசலப்புகளும் ஒன்றென கலந்துவிட்டிருந்தன. அந்த சமயம் பார்த்து உள்ளே நுழைந்த ஒரு பெண் […]
ஜீவன், தன்னிடம் உள்ள வெட்கம் மொத்தமும் அன்றே வெளிப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தான். பவானியின் அழைப்பினால், ஜீவனின் மனப்பிரதேசப் பகுதிகளில் மழைத் தூறல் ஆரம்பித்தது. நிகழ்ந்த அழைப்பினை நினைத்துக் கொண்டிருக்கும் நிகழ் […]
நேசம் – 14 உணவகத்தில் சற்று வேலை ஓய்ந்த நேரம், இரவு மணி ஒன்பதைக் காட்டிக் கொண்டிருக்க, பாண்டியன் தன் செல்போஃனை பார்ப்பதும், மீண்டும் கணக்கினை பார்ப்பதுமாய் தடுமாறிக் கொண்டிருந்தான். […]
அத்தியாயம் – 12 அன்று சண்டே என்பதால் ப்ரீத்தியை உடன் அழைத்துக்கொண்டு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கிளம்பினாள் மதுமதி. அவள் வேலைக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வெளியே செல்லும் […]
உயிர் தேடல் நீயடி 13 அன்றைய மீதி இரவை துளி உறக்கமும் இன்றி கழித்திருந்தான் விபீஸ்வர். என்ன முயன்றும் அவனுக்கு உறக்கம் மட்டும் வருவதாக இல்லை. காவ்யதர்ஷினியின் வலிமிகுந்த வேதனை […]