Blog Archive

Kumizhi-12

நேசம்-12 புதிதாய் வாங்கிய செல்போஃனின் தொடுதிரையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவனியா. விடாப்பிடியாக பாண்டியன் அவளை இழுத்து எடுத்துக்கொண்ட செல்ஃபியில் இருவரும் பொருத்தமான ஜோடியாய் சிரித்துக் கொண்டிருந்தனர். ‘என்ன ஆச்சு […]

View Article

Nn 19

காயத்ரி மருத்துவ மனையிலிருந்து மாலை வீடுதிரும்பினாள். அவளை கண்டதும் ஓடிவந்து கட்டிக் கொண்ட உதயா “சாரி காயு நான் இன்னும் கவனமா உன் கூடவே இருந்திருக்கனும். என்னை மன்னிச்சுடுடி. இப்படியெல்லாம் […]

View Article

KKRI – 9

அத்தியாயம் – 9 அந்தக்குரல் வந்த திசை நோக்கி அவளையும் அறியாமல் நடந்த மதுமதி  வெளியே சென்று பார்க்க அங்கே யாரையும் காணவில்லை என்று மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். “மது.. […]

View Article

Kolai

கொலையும் செய்வாள்… ஸ்ஸ்ஸ்…  என்ற சத்தத்துடன் பால் பொங்கி அடுப்பைத் தாண்டி வழிந்து ஓடியதை என் புலன்கள் உணரவே இல்லை.  மழுங்கி மரத்துப் போனவை அவை. சமையலறை ஜன்னல் கம்பிகளைப் […]

View Article

வானம் காணா வானவில்-2

அத்தியாயம்-2 நீலா அமைதியாக அந்த அறையில் இருக்க, அவரின் இருபுறத்திலும் சஞ்சய் மற்றும் மிருணா நின்றபடி காலை ஆகாரத்தை எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அதை தீவிரமாக மறுத்த […]

View Article

Mayam 9

தோட்டத்தில் இருந்த சீமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த அனுஸ்ரீயின் மனமோ பல்வேறு யோசனைகளில் உழன்று கொண்டிருந்தது. இத்தனை வருடங்களாக தன் தாய், தந்தையின் பிரச்சினையை பற்றி தெரிந்து இருந்தும் தான் அதற்கு […]

View Article

Jte-9

மருத்துவமனை சென்று வந்த அடுத்த நாள் காலையில்…. அன்று விடுமுறை தினம் என்பதால் நாதன், பாலா மற்றும் பல்லவி மூன்று பேரும் வாசலில் அமர்ந்திருந்தனர். மலைப்பிரதேசத்தில் அன்று மிதமான வானிலை […]

View Article

RR 6

ரௌத்திரமாய் ரகசியமாய்-6 அவள் கைகள் உடைந்த அலைப்பேசியை இறுக்கிப் பிடித்திருக்க, உடல் வெடவெடவென்று நடுங்கியது. அவன் மிரட்டல் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள் தாமிரா. முன்பக்கம் சரிந்து விழுந்த கேசம் அவள் […]

View Article

MM 12

மாயவனின் மயிலிறகே அத்தியாயம் 12 குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்த அபிஜித்திற்கு அவனது முகமே புதியதாய் தோன்றியது. எந்நேரமும் இறுக்கத்துடன் உம்மென்று இருக்கும் முகம், […]

View Article

UTN 10

உயிர் தேடல் நீயடி 10 சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தான் விபீஸ்வர் தன் நிறுவனத்திற்கு வந்திருந்தான். அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து, மீண்டு வந்த தங்கள் முதலாளியை […]

View Article