Blog Archive

UTN 16

உயிர் தேடல் நீயடி 16 காவ்யதர்ஷினி பதற்றத்துடன் தான் அந்த உயர் மட்ட கேளிக்கை விடுதி முன்‌ இறங்கினாள். வேறு‌ எங்கும் விபீஸ்வர் இல்லாத பட்சத்தில் அவன் இங்கு தான் […]

View Article

KUMIZHI-17

நேசம்- 17 எத்தனயோ முறை வற்புறுத்தியும் செங்கமலத்திடம் இருந்து எந்த ஒரு நகையோ, பொருளோ வரகூடாது என பாண்டியன் கண்டித்திருக்க, விடாப்பிடியாக கோதையை கூட்டு சேர்த்துக் கொண்டு சிவனியாவிற்கு யமஹா […]

View Article

Kanavu 8

கனவு – 8 மீண்டும் அங்கு அமைதி நிலவ மறுபடியும் அலைபேசி அதிர்ந்து தன் வேலையை செவ்வன செய்தது. உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்ததாலோ என்னவோ அலைபேசி மணியின் திடீர் சத்தத்திற்கு […]

View Article

Kanavu 7

கனவு – 7 “ஓகே ஓகே.. சாரி.. ஆனால் இத எல்லாம் நீ எப்படி நம்பின அச்சு.. நீயே சொல்லு.. அம்முவுக்கு தூக்கத்துல மல்டிபிள் டிரீம்ஸ் வந்து ஏதோ அறகுறையா […]

View Article

Rainbow kanavugal-7

7 மதுபாலா. தாமோதரன் நந்தினியின் ஒரே புதல்வி. தாமோதரன் கல்லூரி படிக்கும் காலத்திலேயே புரட்சி, போராட்டம், உண்ணாவிரதம் என்று சுற்றி கொண்டிருந்தவர். தாமோதரனின் தாத்தாவோ சுதந்திர போராட்ட வீரர். அங்கிருந்து […]

View Article

UTN -15

உயிர் தேடல் நீயடி 15 போர்வைக்குள் தன்னை மறைத்தபடி வெளிரிய முகத்துடன் தன் அறையின் கட்டிலில் நடுங்கிய உடலை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஜனனி. அவளெதிரில் மாணிக்க சுந்தரம் யோசனையோடு […]

View Article

Jte-15

ஜீவன் கையில் பிடித்திருந்தக் குடை நழுவியது. அன்று மலைப்பிரதேசம் கன மழைப் பொழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது.  நாதன் குடையினைக் கையில் வைத்துக்கொண்டு, மனம் முழுவதும் குமுறலை ஏந்திக்கொண்டு இருந்தார். ஜீவன் […]

View Article

OVOV 40

‘ தசாவதாரம்’ படத்தில் கமல் சொல்லும் ‘chaos theory’ எப்படி ஒரு பட்டாம் பூச்சியின் சிறகடிப்பிற்கும், சுனாமிக்கும் ஒரு தொடர்பை சொல்கிறதோ, அதை போல் அங்கு சங்கிலி தொடர் போன்ற […]

View Article

Mayam 14

அனுஸ்ரீ அதிர்ச்சியில் உறைந்து நின்றது என்னவோ ஒரு சில நிமிடங்கள் தான். ரிஷி கோபமாக செல்வதை பார்த்து உடனே தன்னை சுதாரித்துக் கொண்டவள் “ரிஷி! ஒரு நிமிஷம் நில்லுங்க ரிஷி!” […]

View Article