Sirpiyin Kanavukal – 12
அத்தியாயம் – 12 அன்று இரவு வீடு திரும்பிய மேகா – முகிலன் இருவரும் சிந்தனையுடன் அமர்ந்திருக்க அவர்களின் திருமணம் பற்றி பேசியபடி அமர்ந்திருந்தனர் வீட்டின் பெரியவர்கள். “என்ன சிந்தனை […]
அத்தியாயம் – 12 அன்று இரவு வீடு திரும்பிய மேகா – முகிலன் இருவரும் சிந்தனையுடன் அமர்ந்திருக்க அவர்களின் திருமணம் பற்றி பேசியபடி அமர்ந்திருந்தனர் வீட்டின் பெரியவர்கள். “என்ன சிந்தனை […]
14 தேவகி வந்ததிலிருந்து சரஸ்வதியிடம்கூட மனம்விட்டு பேச முடியவில்லை சுபத்ராவால். அர்ஜுன் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அவனைவிட்டு இம்மிகூட நகர முடியாதபடிக்கு அவளை விரட்டிக் கொண்டிருந்தார் தேவகி. அர்ஜுன் முகத்தைக்கூட […]
மகிழம்பூ மனம் மனம்-3 ஐந்தே முக்கால் மணிக்கு, பஞ்ச, கர்ம இந்திரியங்களின் உந்துதலில் வழமைபோல கண்விழித்தாள், யாழினி. எதேச்சையாக படுக்கையை கவனித்தவள், என்றும்… தான் துயில் எழும்போது… உறங்கிக் கொண்டிருக்கும் […]
ஊஞ்சல் – 22 உன்மீது நான் கொண்ட கோபம் கானல் நீராக காற்றில் கரையுதே… ஒவ்வொரு முறையும் நீ என்னை நெருங்கி வரும் போதும்… நான் அடங்கிபோவதும் அடிபணிவதும் […]
அலைகடல் – 10 தரையில் சுருண்டிருந்தாள் பூங்குழலி. காலையில் உண்டது அதன்பின் ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. நடந்து முடிந்த சம்பவங்கள் அவளைப் புரட்டிபோடத் தொண்டைத் தாகத்தில் கதறியதையோ […]
அத்தியாயம் – 11 வானம் செவ்வனமாக மாறிட குயில்களின் இன்னிசை மனதை நனைக்க மழைநிலா சீக்கிரமே எழுந்து மாமா, அத்தை, சுரேஷ் தாத்தாவிற்கு மூவருக்கும் காபியை கலந்து கொடுத்துவிட்டு கணவனை […]
கலியுக கல்கி – 7 இன்றோடு மேலும் ஒரு மாதம் ஆகிவிட்டது,இதில் பொன்னியும் முத்துவும் தலைகீழ் இருந்து தண்ணீர் குடித்துப் பார்த்துவிட்டார்கள் அந்த வீட்டை விட்டு ஓர் அடிகூட எடுத்து […]
உயிர் காதலே உனக்காகவே 13 அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் ஹரிணியின் சிந்தனைகள் இங்கில்லை. கிட்டத்தட்ட பத்து பனிரென்டு வருடங்களுக்கு முன்பு சிறுமியாய் ஆனந்தனின் தோளில் தொற்றிக் கொண்டு மதுரை வீதிகளை […]
அத்தியாயம் – 2 குற்றாலத்தில் அம்மாவின் பெயரில் இருந்த ஒரு வீடும், ஒரு ஏக்கர் நிலமும் கார்குழலியின் வாழ்க்கைக்கு ஆதாரமாக மாறிப்போனது. மனோகரன் கார்டியன் என்று கையெழுத்து போட்டு, கார்குழலியின் […]
சித்தார்த்திடம் பேசிவிட்டு வந்த மேக்னாவிற்கு முகத்தில் அத்தனை சந்தோஷம் தாண்டவமாடியது. தான் நினைத்தது நடக்கப் போகிறது என்ற ஒரு எண்ணமே அந்த சந்தோஷத்திற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டவள் அதே […]