Blog Archive

LogicIllaaMagic15

மேஜிக் 15   நிரஞ்சனும் அவன் குடும்பத்தாரும் வர, நந்தனாவின் குடும்பத்தினர் அவர்களை அன்பாய் வரவேற்று உபசரித்தனர். நந்தனா மேல் தளத்தில், தன் அறையைவிட்டு வெளியே வராமல் கையைப் பிசைந்தபடி […]

View Article

KarisalKaattuPenne4

கரிசல் காட்டுப் பெண்ணே 4   ‘கொக்கர கொக்கர கோ’ என்ற சேவல் கூவலிலும் கீச்கீச்சென்ற புள்ளினங்களின் ஆர்பரிப்பிலும் ஸ்ரீராம் உறக்கம் கலைந்து தன் அலைப்பேசியில் மணி பார்க்க, விடியற்காலை […]

View Article

Kadhal 21

முதல் நாள் இரவு முழுமையாக விழித்திருந்து மேக்னா கொடுத்த டைரிகள் முழுவதையும் ஒன்று விடாமல் படித்து முடித்து இருந்தவன் அதைப் பற்றி ஜெஸ்ஸி விடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற […]

View Article

kurumbuPaarvaiyile-29

குறும்பு பார்வையிலே – 29 ஆகாஷ் கேட்பது போல், அவன் சட்டையைப் பிடித்துக் கேட்கும் கோபம் அவளுள் இருக்கத்தான் செய்தது. ஆனால், அந்த கோபம் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. […]

View Article

Kannan Rathai – Epilog

அத்தியாயம் – 31 காலையில் வழக்கம்போல பொழுது விடிந்திட கீழ்வானம் சிவப்பதைக் கண்டு ஜன்னலின் ஓரமாக நின்று வெளியே வேடிக்கைப் பார்த்தவளின் கைகள் தானாக அவளின் அடிவயிற்றை வருடியது. இந்த […]

View Article

kurumbuPaarvaiyile-28

குறும்பு பார்வையிலே – 28 கார்த்திக்கைப் பார்த்த நொடி கீதாவின் முகம் பூவென மலர்ந்தாலும், சற்றென வாடியது. அவனிடமிருந்து சரேலென்று விலகிக் கொண்டாள். “கீழ விழுற ஒவ்வொரு தடவையும் பிடிக்க […]

View Article

LogicIllaaMagic14

மேஜிக் 14   இரவுப் படுக்கை அறையில் கணவனிடம் மைதிலி அன்று நந்தனாவும் காஞ்சனாவும் வந்து சென்றதை பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். “அவங்க இரண்டு பேருமே நல்ல குணமுள்ள பெண்களா தெரியுறாங்க” […]

View Article

Jeevan 12

12 அலர்மேல்மங்கை இறந்து ஒரு மாதம் ஆகவும் உறவினர்களை அழைத்து திதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் அர்ஜுனும் ஸ்ரீராமும் இணைந்து செய்ய, உறவினர்களை ஃபோனில் அழைத்திருந்தார் சரஸ்வதி. […]

View Article

KarisalkattuPenne3

கரிசல் காட்டுப் பெண்ணே 3   தன்னுடைய கிராமத்திற்கு வந்த முதல் நாளே ஸ்ரீராமின் மனம் நிறைந்து போனது. மரகதம் அத்தை, சங்கரன் மாமா இருவரையும் பல ஆண்டுகளுக்குப் பிறகு […]

View Article

mm1

மகிழம்பூ மனம் மனம்-1 பூட்டிய இருவேறு அறைகளுக்குள், மனங்களைப் பூட்டிய மணமான இருவர். ஆளுக்கொரு திசையில் இருந்த அறைகளுக்குள் இருவரும் நித்திரையை குத்தகைக்கு எடுத்திருந்தனர். அடுக்களையை ஒட்டியிருந்த அறைக்குள், தரையில் […]

View Article