MEM2
மறந்துபோ என் மனமே(2) – MEM2 – Chapter 2 “ஹே க்ரிஷ் நீ எங்க இங்க” என்று ஆச்சர்யத்துடன் கேட்க “தேங்க் காட். என்ன ஞாபகம் இருக்கே […]
மறந்துபோ என் மனமே(2) – MEM2 – Chapter 2 “ஹே க்ரிஷ் நீ எங்க இங்க” என்று ஆச்சர்யத்துடன் கேட்க “தேங்க் காட். என்ன ஞாபகம் இருக்கே […]
கார்கால வானவில் அத்தியாயம் – 1 சில்லென்ற தென்றலும், கார்கால குளிரையும் கலைக்கும் எண்ணத்தோடு கிழக்கே உதித்தான் கதிரவன். அவன் என்னதான் முயன்றும் கூட, குற்றாலத்தின் குளிரை குறைக்க முடியவில்லை. […]
குறும்பு பார்வையிலே – 31 (Final) ஸ்ருதி அவன் கழுத்தில், தன் கைகளை மாலையாகக் கோர்த்துக் கொண்டாள். “ஆகாஷ்…” அவள் அழைக்க, ‘ஸ்ருதி முன்பு போல் இல்லை. இப்பொழுது நெருக்கத்தைக் […]
கரிசல் காட்டுப் பெண்ணே 5 ஸ்ரீராமின் நாட்கள் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருந்தன. அங்கே சுற்றுப்புற ஊர்களிலிலிருந்தே சங்கரன் உதவியுடன் கட்டுமான திறமையுள்ள மேஸ்திரிகளையும் மரவேலை செய்யும் தச்சர்களையும் தேர்ந்தெடுத்துக் […]
அலைகடல் – 9 முதற்கட்ட அதிர்ச்சியில் பூங்குழலி உடைந்துபோனது ஓரிரு மணிநேரங்கள் இருக்கலாம். பின் மருத்துவர் மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க வருகையில் தெளிந்து எழ, அதற்குள் அர்ஜுன் தன் தந்தைக்கும் […]
காலையில் சூரியன் தன் பணியை செவ்வனே தொடங்கி இருக்க சித்தார்த்தோ தன்னறைக்குள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். முதல் நாள் இரவு மேக்னா அவனிடம் தொலைபேசியில் கட்டளையிடுவது போல ஆணைகளைப் பிறப்பித்து […]
13 சென்னை மாதவரம் பகுதியில் அர்ஜுனுக்குச் சொந்தமான குடோன்கள் சில உண்டு. மொத்தமாக பருப்பு கொள்முதல் செய்து அவற்றை காய வைக்கப் பெரிய களங்களும், அவற்றை பதப்படுத்தி பத்திரப்படுத்த பெரிய […]
குறும்பு பார்வையிலே – 30 (Prefinal) ஸ்ருதி, கிருஷ் இருவரும் உறங்கிவிட்டார்கள். ஸ்ருதி முன்பை விட இயல்பாக இருக்கிறாள். ஆனால், நெருக்கம்? கேள்விக்குறி தான்! ஸ்ருதியின் கண்களில் தெரிந்த ஏக்கம், […]
மகிழம்பூ மனம் மனம்-2 கூடுவாஞ்சேரியை ஒட்டிய கிராமம், தேவேந்திரனின் பூர்வீகம். பெற்றோர் அவனின் ஒரே இளைய உடன்பிறப்பான யுகேந்திரனுடன், அங்கு வசித்து வருகின்றனர். பங்களூருவில் இருந்து தந்தையின் அறிவுறுத்தலின் பேரில் […]
ஊஞ்சல் – 21 உன்னை பிடிக்கவில்லை என்பதால் அல்ல… உன் உண்மை காதலுக்கு நான் தகுதியானவள் இல்லை என்பதால் தான் விலகிச் செல்கிறேன்… இருந்தும் நீ சிறிது முகம் […]