Ninaivalai
நினைவலைகள்… நீ பார்த்த பார்வையில் பற்றிக்கொண்ட தீக்குச்சி நான்…! எரிந்துகொண்டே இருப்பேன் மீண்டும் நீ வந்து அணைக்கும் வரை…! சக்கரத்தைச் சுழற்றியது போல காலம் நகர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் என் […]
நினைவலைகள்… நீ பார்த்த பார்வையில் பற்றிக்கொண்ட தீக்குச்சி நான்…! எரிந்துகொண்டே இருப்பேன் மீண்டும் நீ வந்து அணைக்கும் வரை…! சக்கரத்தைச் சுழற்றியது போல காலம் நகர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் என் […]
மேஜிக் 13 நிரஞ்சன் முந்திக்கொண்டு பேசத் துவங்கினான் “அம்மா இவங்கள முதல்ல பார்த்தபோது நானே நந்துவோட அக்காவா இருக்குமோனு கூட நெனச்சேன். எங்கேயோ ஒரு ஜாடை இருக்குல்ல?” “ஆமா […]
மாடிவீடு – 20 அன்புவிடம் பேசிச்செல்லும் அமுதனை யோசனைப் பொங்கப் பார்த்திருந்தார் ஆலமரத்தான். ‘எப்படி இவன் வந்தான்? நாந்தேன் டாட்டருட்ட சொல்லிட்டு வந்தேனே? இவனை இங்க விட்டுட்டு, அங்க அவன் […]
நான்கு வருடம் கழித்து… “கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே நினைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகளே நீ […]
அலைகடல் – 8 தெள்ளிய நீரோட்டம் பல தடைகள் தாண்டி கடலைச் சேர்வது போல் ஆரவ்வின் கட்சி ஆளும் கட்சியால் ஏற்பட்ட பல்வேறு தடைகளைக் கடந்து இறுதியாக தேர்தலில் போட்டியிடும் […]
வானவில் வாழ்க்கை கதையைப் படித்து தங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் தந்து கொண்டிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பானுமதியின் மனம் நிறைந்த வணக்கங்களும் நன்றிகளும். வானவில் வாழ்க்கை கதையில் இப்போது தான் […]
பலராமன், அமுதா, வெண்பா மூவரும் ஆனு திறந்த வாயை மூடாமல், வாயில் ஈ போறது தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு நின்றனர். ஏய் “என்னப்பா ஆச்சு? ஏன் என்னையே பார்க்குறீங்க […]
(181-தமிழ்நாட்டின் 24 மணி நேர ஹெல்ப்லைன் உடல், மன, பாலியல், உணர்ச்சி அல்லது நிதி துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஈவ்-டீசிங், பின்தொடர்தல், தொலைபேசி தொடர்பான […]
11 ஆதி, ஆருஷின் அலுவலக அறையின் பக்கவாட்டுக் கதவைத் திறந்து வெளிவரவுமே அதிர்ந்தவள், ‘அய்யோ! இவன் எப்ப வந்தான்? எல்லா விஷயமமும் இவனுக்கு தெரிஞ்சுடுச்சா! இவ்ளோ நேரமா இவன் இங்கதான் […]
10 அழுகையில் கரைந்துக் கொண்டிருந்த ஹர்ஷி, இப்போது தனக்கு தந்தைதான் உதவக் கூடும் என உரைக்க அவரிடம் சென்றாள். “ப்பா ப்ளீஸ்ப்பா, ஹெல்ப் பண்ணுங்க … ரொம்ப நல்லவங்கப்பா ஆருஷ்… […]