Blog Archive

Kadhal 20

தனபாலனை பழி தீர்க்க காத்திருந்த மேக்னாவிற்கு இன்னும் ஒரு நாளே எஞ்சியிருந்தது. எந்த தடயமும் இல்லாமல் தனபாலன் மற்றும் அவரது உடனிருப்போரை கூண்டோடு அழிக்க திட்டம் போட்டு கொண்டிருந்தவளிற்கு தெரியவில்லை […]

View Article

kurumbupaarvaiyile-26

குறும்பு பார்வையிலே – 26 ‘நீ ஏன் வந்த?’ என்று ஆகாஷ் கேட்டதில் கடுப்பான ஸ்ருதி, “நீங்க கூப்பிட்டிங்கன்னு நான் வரலை. உங்களுக்காக வரலை. குழந்தை முன்னாடி சண்டை வேண்டாமுன்னு […]

View Article

Anbin mo(vi)zhiyil 11

அன்பின் மொ(வி)ழியில்- 11 நிலவோ மெல்ல மெல்ல நகர்ந்து உச்சியினை அடைந்து கொண்டிருந்தது. மலைகள் சூழ்ந்த இடத்திற்கே உரிய குளிர்ந்த அந்த இரவில் எதுவும் உணராமல் அமர்ந்திருந்தவளின் மோன நிலையை […]

View Article

LogicIllaaMagic12

மேஜிக் 12   நந்தனா அன்று நடந்தவற்றைப் பெற்றோரிடம் இரவு உணவின் பொழுது சொல்ல, கண்ணனும் சரஸ்வதியும் “ என்னமா இது இப்படிலாமா பண்ணுவாங்க? பெரியவங்க கிட்ட ஒருவார்த்தை சொல்லக் […]

View Article

சமர்ப்பணம் 20

(கற்பழிப்பு குற்றங்களில் 54% பதிவு செய்யப்படவில்லை என்று மடிஹா கார்க் மதிப்பிடுகிறார். 57 நாடுகளில் ஐ.நா நடத்திய ஆய்வில், உலகளவில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 11% மட்டுமே […]

View Article

En Jeevan 10

10 காலம் அதன் கடமையை அதன் போக்கில் செய்ய, நாட்கள் நகர்ந்தது. அலர்மேல்மங்கை இறந்து பத்து நாட்கள் கழிந்து விட்டன. மூன்றாம் நாள் காரியம் முடியவுமே உறவினர்கள் அனைவரும் சென்று […]

View Article

KarisalKaattuPenne1

கரிசல் காட்டுப் பெண்ணே 1   நிலமகளின் தலை வகிடாய் நீண்டு கிடந்த தார்ச்சாலையில் அந்த மகிழுந்து மிதமான வேகத்தில் ஊர்ந்து சென்றது. ‘தென்னூர் அன்புடன் வரவேற்கிறது’ என்ற பெயர்ப் […]

View Article

Seemai siyan 4

சீமை சீயான் – 4 அரசு மருத்துமனையில் தலைக்குக் கையை முட்டுக்கொடுத்து தனக்கு எதிரில் இருந்தவனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தான் நமது எசக்கி முத்து, சீயானுக்கு நேர் எதிர் […]

View Article