Blog Archive

LogicIllaMagic11

மேஜிக் 11   “நான் இப்போ எங்க அப்பா ஹாஸ்பிடல்ல வேலை பண்றேன். உனக்குத்தான் தெரியுமே. அது என் தாத்தா ஒரு சின்ன க்ளினிகா தொடங்கி எங்கப்பா இப்போ பெரிய […]

View Article

சமர்ப்பணம் 16

(பாலியல் வன்முறையின் தாக்கம் எந்தவொரு உடல் காயங்களுக்கும் அப்பாற்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அதிர்ச்சி மனதை சிதைந்து விடக்கூடும், இதனால் பயம், வெட்கம், வேதனை, கனவுகள், […]

View Article

Anal aval 4

தண்ணீர் குடுத்து நண்பனை சாந்தப்படுத்திய பிறகு, டீக்கடை பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். மித்ரன் தோள் மீது கை போட்டு கொண்டு வாகுவாக அமர்ந்துகொண்ட விவேகன், “மித்ரா டார்லிங் க்கு ஃபோன் […]

View Article

Jeevan 9

9 ஸ்ரீராமுக்கு மனது மிகவும் நிறைவாக இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் நன்றாக உபசரித்து அனுப்பிய பின் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பியிருந்தான். அர்ஜுனையும் சுபத்ராவையும் ஜோடியாகப் பார்க்க அவ்வளவு அம்சமாக […]

View Article

Jeevan 8

8 முகங்கள் என்றுமே மாறுவதில்லை… சிலருடைய முகமூடிகள் மட்டுமே சிலநேரங்களில் கழன்று விழுகின்றன… நம்மோடு நெருங்கி பழகும் சிலருடைய பொய்யான முகமூடிகள் கழன்று விழுவது தாங்க முடியாத பாரத்தை மனதில் […]

View Article

kurumbuPaavaiyile-24

குறும்பு பார்வையிலே – 24 நேரம் செல்ல செல்ல குழந்தையின் முகம் வாட ஆரம்பித்தது. கிருஷ், வாய் விட்டுக் கேட்கவில்லை. ‘அம்மாவை போல் அழுத்தம்.’ என்று எண்ணிக் கொண்டு ஆகாஷ் […]

View Article

Sirpiyin kanavukal – 8

அத்தியாயம் – 8 எழிலனும், மழைநிலாவும் நின்று கதைத்ததை தூரத்தில் நின்று கண்டுவிட்ட நிவேதாவுக்கு உள்ளம் புழுவாய் துடித்தது. அவனை சுற்றி சுற்றி காதலித்தபோது அவள் காணாத புன்னகையை இன்று […]

View Article

Nan Un Adimayadi–Epi 10

அத்தியாயம் 10 காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை புத்தகம் மூடிய மயிலிறகாக புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை!!! (தவமங்கை)   வெளியே நின்றிருந்தவரை குழப்பத்துடன் பார்த்திருந்தான் காளை. […]

View Article

Kathiruntha kathaladi 9

9 ஆருஷ் உல்லாசமான மனநிலையில் தன் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். பின்னால் அமர்ந்திருந்த ஹர்ஷியும் அவனுக்கு குறையாத மனநிலையில் இருந்தாள். “ஹர்ஷி…” “ம்ம்…” “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… எல்லாமே […]

View Article

Kathiruntha kathaladi 8

8 ஆருஷ் பரபரப்பாக வகுப்பறையில் அமர்ந்திருந்தான். இன்று ஆருஷின் பிறந்தநாள். தாய் தந்தை இறப்புக்குப் பின் பிறந்தநாள் கொண்டாடுவதை விட்டுவிட்டான். அதனால் இவனுக்கு பிறந்தநாள் என்று வகுப்பறையில் ஒருவருக்கும் தெரியாது. […]

View Article