Blog Archive

UyirKadhaleUnakagave9

காதலின் நினைவலைகள்…. 7.4.2010 காலநிலை மாறுமடி காதல் மாறுமா… மாறுவது உண்மையுள்ள காதலாகுமா?? என் எண்ணத்தில் பல வண்ணங்கள் இது உன்னால் வந்ததே… நீயில்லாமல் அது ஒவ்வொன்றும் கண்ணீர் சிந்துதே… […]

View Article

Kathiruntha kathaladi 5

5 ஆருஷின் நிலை வரையறுக்க முடியாத அளவிற்கு உணர்வுகளால் ஆட்டிப்படைக்கப் பட்டது. திடீரென்று கண்முன் இறைவன் தோன்றினால் பக்தனின் நிலை எப்படியிருக்கும்? மெய் சிலிர்த்து அடங்கும். கால் மிதக்க பறப்பது […]

View Article

Kathiruntha kathaladi 4

4 ஆருஷ் நியூயார்க் சென்று வருவதற்குள் இங்கு நிலமை கைமீறியிருந்தது. சபரிநாதன் அதிக மன அழுத்தத்தால் ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் சேர்க்கப் பட்டார். அதனால் முடிக்க வேண்டிய டீலிங்கை […]

View Article

En Jeevan niyadi 5

எது  நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது நடக்கிறதோ… அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ… அதுவும் நன்றாகவே நடக்கும். -பகவத் கீதை. அதற்குப் பின் மளமளவென்று காரியங்கள் நடந்தன. […]

View Article

Nan Un Adimayadi–Epi 7

அத்தியாயம் 7 உள்ளுக்குள்ள புழுங்குதடி உச்சந் தல வேக்குதடி கும்பக்கரை பக்கந்தானே குளிக்கப் போவோம் ரெண்டு பேரும் சீயக்காயும் தாரேன் நான் தேச்சு விடவும் வாரேன் (முத்துக்காளை)   காளையின் […]

View Article

சமர்ப்பணம் 6

(அமிலம் வீசுதல்/acid attack – விட்ரியால் தாக்குதல் அல்லது விட்ரியோலேஜ் என்றும் அழைக்கப்படுகிறது, இந்த தாக்குதல்களின் நீண்டகால விளைவுகளில் குருட்டுத்தன்மை, தீக்காயங்கள், முகம் மற்றும் உடலில் கடுமையான நிரந்தர வடு, […]

View Article

Kalangalil aval vasantham 2(3)

“சரி.. நீ எப்படி வேணும்னாலும் இரு… ஒரே ஒரு கல்யாணாம் மட்டும் பண்ணிக்க…” ரவி தான் அவனை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்துவிட முடியாதா என்று பார்த்தான். “எனக்கு கல்யாணத்துல […]

View Article

kalangalil aval vasantham 2(2)

வைஷ்ணவியின் தேர்வு. திருமணம் செய்துவிக்கும் போது கூட அவ்வளவாக பிரியமில்லை. வைஷ்ணவியின் திருமணத்தின் போதெல்லாம் ஸ்ரீமதி இருந்தார். அவருக்கு ஏனோ கடைசி வரை ரவி மேல் அவ்வளவாக விருப்பமில்லாமலிருந்தது. அவரை […]

View Article

kalangalil aval vasantham 2(1)

அத்தியாயம் இரண்டு சந்தடிகளோ சப்தங்களோ இல்லாத போட் கிளப்பில் அழுத்தமாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் […]

View Article

Sontham – 1

அத்தியாயம் – 1 பனிபடர்ந்த ஓடை அமைதியாகத் தன்வழி செல்ல, அதைச் சுற்றிலும் இருந்த பசுமையான மரங்களும், பறவைகளின் கூட்டமும் என்று திரும்பும் திசை எங்கிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது […]

View Article