Blog Archive

Uyirai ketkathe oviyame 15

“கெட்டிமேளம்…‌ கெட்டிமேளம்…” ஐயரின் ஒலி மண்டபத்தை அதிரச் செய்ய மங்கள ஒலியோடு மாதவியின் கழுத்தில் அந்தப் புது மஞ்சள் தாலியைக் கட்டினான் இளஞ்செழியன். மாதவியின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாத […]

View Article

Mayavanin mayilirage 14

மாயவனின் மயிலிறகே அத்தியாயம் 14 இதழோடு சேர்த்து அவளையும் அணைத்திருந்தவன் தன் மீது பாரம் ஏறுவதை உணர்ந்ததும் பாப்புவை விலக்கிப் பார்க்க அவள் மயங்கியிருந்தாள். அப்பொழுதுதான் அவன் செயலின் வீரியம் […]

View Article

Rainbow kanavugal-33

33 நடுத்தர வாழ்க்கை வாழும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஆடம்பர வாழ்க்கை மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கும். கார், பங்களா, நகை, உயர்ரக ஆடையென்று மேல்மட்ட வாழ்க்கையின் மீதான அலாதியான காதல் […]

View Article

kurumbupaarvaiyile-11

குறும்பு பார்வையிலே – 11 பார்வதி பேசிக் கொண்டிருந்ததைக் கூர்மையாகப் பார்த்தாள் ஸ்ருதி. பாரவ்தி பட்டென்று கூறிவிட, சிறிதும் தயக்கமுமின்றி ஸ்ருதி தன் கேள்வியை எழுப்பினாள் ஸ்ருதி. “அம்மா, நான் […]

View Article

UTN 25

உயிர் தேடல் நீயடி 25 இரவின் மடியில் முழுநிலவு தாலாட்டும் நேரம்! இரவு வெளியை வெறித்தபடி உறக்கம் தொலைத்து நின்றிருந்தான் விபீஸ்வர். நிறுவன வேலைகள் எப்போதும் போல அவன் பகல் […]

View Article

பொன்னூஞ்சல்-8

ஊஞ்சல் – 8 ஜெயஜனார்த்தனா கிருஷ்ணா ராதிகாபதே ஜனவிமொக்ஷனா கிருஷ்ணா ஜென்மமோக்ஷனா கருடவாகன கிருஷ்ணா கோபிகாபதே நயனமோகனா கிருஷ்ணா நீரஜீக்ஷனா மெல்லிய குரலில் பக்தி பாடல் ஒன்றை பாட்டியின் அறையில் […]

View Article

Avalukkenna…!-4

அத்தியாயம் 4 வேனிற்காலமும், வசந்தகாலம் போல இருக்கும் உன்னதம் இந்நகரின் சிறப்பு. வடக்கில் கர்நாடக மாநிலமும், தெற்கில் கேரள மாநிலமும், சரிபாதி வானிலையை அந்நகருக்கு தாராளமாக தாரை வார்த்திருந்தது. கிழக்கில் […]

View Article

MA – 11 (Final)

அத்தியாயம் – 11 மேகாவின் பார்வை அந்தப் பெண்ணின் மீது நிலைத்திட, “என்னம்மா இப்படி பண்றீங்க..” என்று அவனின் அருகே வந்தவனின் பக்கம் திரும்பியவர், “இனிமேல் நீ நைட் தான் […]

View Article

MA – 10 Pre – Final

அத்தியாயம் – 10 சில வருடங்களுக்குப் பிறகு.. சென்னை மாநகரின் மையத்தில் அமைத்திருந்த அந்த வீட்டின் உள்ளிருந்து  “அப்பா..” என்ற குரல்கேட்டு ஓடிவந்த தந்தையைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் திவ்யா. […]

View Article