Blog Archive

Pokisha pezhai – 3

ரோமியோவும், தனமும் தத்தம் மனதினில், இந்த நாள் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த நாளாக நினைத்தனர். புதையல் உண்மையா? பொய்யா?… புதையல் பற்றிய செய்தி கொடுத்தது யார்?… இதுவரைக் கண்டிடாத […]

View Article

Kadhal 5

மேக்னாவிடம் இறுதியாக சந்திக்கும் போது கூறியதை போல அடுத்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அன்று அவளைக் காண்பதற்காக சித்தார்த் வெகு ஆவலுடன் தயாராகி கொண்டு நின்றான். மறுபுறம் ஜெஸ்ஸி மேக்னாவிடம் […]

View Article

KP-4

குறும்பு பார்வையில் – 4 ஆகாஷ் கைகளை உருவிக்கொள்ள, ஸ்ருதியின் கோபம் சர்ரென்று ஏறியது. கோபமாக அவன் அவளைப் பார்க்க, ஆகாஷின் கண்களில் குறும்பு கூத்தாடியது. அவன் சிறிதும் சலனமின்றி, […]

View Article

KD – 2

கதிரின் மனம் காலையில் எல்லோரும் எழுந்து ஏர்போர்ட் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இனியாவோ தென்றலை எழுப்புவதில் குறியாக இருந்தாள். “தென்றல் எழுந்திரு. நீயும் எங்கூட ஏர்போர்ட் வாடி” என்றவளின் குரலில் […]

View Article

OVOV 49

(சாட்சிகளின் பாதுகாப்பு திட்டம்/witness protection scheme, 2018 அச்சுறுத்தல் மதிப்பீடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் சாட்சிகளின் பாதுகாப்பை வழங்குகிறது. இதில் சாட்சிகளின் பாதுகாப்பு / மாற்றம், அவர்கள் இடமாற்றம், […]

View Article

AO 3

அலை ஓசை – 3 நட்சத்திரங்களான நண்பர்கள் ஆதரவளிக்க, இன்றாவது தன்னுடைய ஒரு தலை காதலை தன் மனம் கவர்ந்த கள்வனிடம் சொல்ல வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்த […]

View Article

வானம் காணா வானவில்-16

அத்தியாயம்-16 விசாலினிக்கு, வனிதாவின் வீட்டு அலைபேசி எண் ஃபேன்சியாக இருந்ததால் மனனம் ஆகியிருந்தது. ஆகையால், வனிதா வேறு எண்ணில் பேசியதை எளிதாகக் கண்டு பிடித்திருந்தாள். இதுவரை பயன்படுத்திய எண்ணாக இல்லாமல், […]

View Article

KD – 1

முதல் பயணம் தன் கல்லூரி இறுதிநாள் முடிந்து தோழிகளோடு பொழுதை போக்கிவிட்டு மாலை மயங்கும் நேரத்தில் வீட்டை நோக்கி பயணித்தாள் இனியா. அவள் வீட்டின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்துவிட்டு நிமிர்ந்து […]

View Article

IM final

20 மறுபடியும் அவனின் போன் சத்தமிட்டது. இந்த முறை அவள் அதை கையிலெடுத்து, “என்னடா! உனக்கு அறிவில்லை? எத்தனை தடவை போன் பண்ணி எங்களை தொல்லை செய்வ!” “ஆ…நீயா பேசியது […]

View Article