Ponnoonjal-4B
ஊஞ்சல்-4b சேதுமாதவனின் பெற்றோர்கள் விவசாயத்தை முன்னிட்டு கிராமத்திலேயே தங்கி விட, வேலை நிமித்தம் சுந்தரராஜுலு தன் மனைவி அன்னலட்சுமியுடன் மகளின் வீட்டிற்கு அருகேயே வீடெடுத்து வசித்து வந்தார். தாத்தா, பாட்டியின் […]
ஊஞ்சல்-4b சேதுமாதவனின் பெற்றோர்கள் விவசாயத்தை முன்னிட்டு கிராமத்திலேயே தங்கி விட, வேலை நிமித்தம் சுந்தரராஜுலு தன் மனைவி அன்னலட்சுமியுடன் மகளின் வீட்டிற்கு அருகேயே வீடெடுத்து வசித்து வந்தார். தாத்தா, பாட்டியின் […]
ஊஞ்சல்-4-a மாலையில் ஆரம்பித்த மன உளைச்சல்கள், தடுமாறவைத்த தவிப்புகள் எல்லாம் இரவிலும் நீண்டுவிடபொங்கிய உணர்ச்சியில், தன்மடி சாய்ந்தவளை கண்ணிமைக்காமல் பரிவாய் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷபன். அனுபவித்த வலிகளை நினைக்கும்பொழுதே தன்நிலையை […]
காம்யவனம் 10 மயில்தோகை மெத்தையில் சாய்ந்தபடி கதை கேட்க ஆரம்பித்தவள், மெல்ல மெல்ல அந்தக் கதையுள் ஊன்றி எப்போது அவன் அருகில் அமர்ந்து கொண்டாள் என தெரியாது. […]
27 அந்த பெரிய பங்களாவின் விஸ்தாரமான வாயிலுக்குள் நுழையும் போதே இந்துவின் மனம் படபடத்தது. வெளியே நின்றிருந்த காவலாளி அவளை பற்றிய விவரங்களை விசாரித்தபின் உள்ளே அனுப்பி வைத்தார். தோட்டத்தின் […]
அத்தியாயம்-17 விசாலினியின் கவனச் சிதறலை, சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்ட கார் ஓட்டுனர், தனக்கிட்டிருந்த பணியை பிறர் சந்தேகிக்க முடியாத வண்ணம் கச்சிதமாக, செவ்வனே முடிக்க எண்ணி ஓட்டினான். அரவிந்த் […]
தனமும் மைக்கேலும் சேர்ந்து ரோமியோ இருக்குமிடத்திற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் கண்டது, ரோமியோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருப்பதைத்தான். தனம் சிரித்தாள். “எதுக்கு சிரிக்கிற தனம்?” “இல்லை, எவ்ளோ சின்சியரா தேடுறான் […]
குறும்பு பார்வையில் – 5 காலை நேரம், கடற்கரை காற்று சற்று வேகமாக வீச, கடல் நீரில் நனைத்திருந்த ஸ்ருதியின் சேலை மெல்ல காய்ந்து ஆகாஷின் தேகம் தீண்டிச் சென்றது. […]
22
“இது போதுமே. மிளகாய் பொடி மட்டும் அல்ல, பவுடர், இதோ இந்த சேப்டி பின், பூ குத்தும் இந்த ஸ்லைட் எல்லாம் கூட ஆயுதம் தான். நாம் பயன்படுத்தும் ஆயுதம் […]
உயிர் தேடல் நீயடி 23 விபீஸ்வரும், காவ்யதர்ஷினியும் கைகள் கோர்த்து வருவதை அலுவலகத்தில் உள்ள அனைத்து கண்களும் அதிசயமாக பார்க்க, அவர்கள் தங்களுக்குள் சுவாரஸ்யமாக கிசுகிசுத்துக் கொண்டனர். “எல்லாரும் நம்மையே […]