Blog Archive

PunnagaiMannan-6

அத்தியாயம் – 6 டாக்ஸியைக் கொஞ்சம் தொலைவில் நிறுத்திவிட்டு இறங்கினான் அர்ஜூன். நான்கைந்து வீடுகள் தாண்டினால் மதுரா சொன்ன அட்ரஸ் வந்துவிடும். அதனாலேயே டாக்ஸியைத் தள்ளி நிறுத்தி இருந்தான். ஆனால் […]

View Article

PunnagaiMannan-5

புன்னகை மன்னன் அத்தியாயம் – 5 மதுரா அன்றும் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்பாவின் உடம்பில் இன்னும் அதிக முன்னேற்றம் தெரிந்ததால் அடுத்த வாரம் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுப் போகலாம் என்று […]

View Article

Kathiruntha kathaladi 7

7 அன்று ஆண்டு விழாவில் கண்டவள்தான் அதன் பிறகு ஆருஷை காண முடியவில்லை. தேர்வுகள் முடிந்து விடுமுறை வரையிலும் கூட காண முடியவில்லை. முதலில் சாதாரணமாக நினைத்தவள். பிறகுதான் தன்னைத் […]

View Article

Kathiruntha kathaladi 6

  க…க…..க….. கல்லூரி சாலை… க…க….க….கல்லூரி சாலை…. அந்த காலமோ! இந்த காலமோ! வருங்காலமோ! கல்லூரி என்றால் கலாட்டாக்களுக்கும், ரகளைக்கும், சைட்டடிப்பதற்கும் பஞ்சமில்லை. ஆருஷின் கல்லூரி வாழ்வு அவனது வாழ்வில் […]

View Article

logicIllaaMagic8

மேஜிக் 8   மறுமுனையில் தன் அறையில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தனா. ‘ஒருவேளை அப்பா அம்மா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டா? ’ என்ற எண்ணம் வர “அய்யய்யோ! “ […]

View Article

சமர்ப்பணம் 10

(ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் அருணாச்சல பிரதேசம் – சிறார்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மரண தண்டனையை அறிமுகப்படுத்தியுள்ளன, அவை 12 வயதுக்குட்பட்டவையென வரையறுக்கப்பட்டுள்ளன. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் […]

View Article

eeswaranineswari5

அத்தியாயம் – 5 ஈஸ்வரிக்கு அவளது உள்ளுணர்வு, அவளை சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு கூறிக் கொண்டு இருக்கிறது போல் தோன்றியது. அவளால் என்ன ஏது என்று கூட யோசிக்க முடியவில்லை. […]

View Article

Nan Un Adimayadi–EPI 8

அத்தியாயம் 8 இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ!! (தவமங்கை)   “ஆத்தா!!!” அவன் கத்திய கத்தலில் குடித்துக் கொண்டிருந்த சொம்பு […]

View Article

kaamyavanam15

                                                காம்யவனம் 15      நண்பர்கள் அனைவரும் காட்டில் இருக்கும் அதிசயங்களைத் தோண்ட ஆரம்பித்திருந்தனர். புதிய நிறங்களில் இருக்கும் இலைகள், தங்கப் பொடி போன்ற மணல், மரத்தின் கீழ் […]

View Article

En Jeevan neyadi 6

6 சுபத்ராவுக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? இத்தனை வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒருத்தி திடீரென்று வந்ததும் அனைத்து சொத்துக்களையும் சரிபாதியாகப் பிரித்துத் தரச் சொல்கிறார் பாட்டி. […]

View Article