Puthu Kavithai 23
23 வெகு விமரிசையாக திருமணம் முடிந்திருந்தது. யாருமே எதிர்பார்த்திராத திருமணம். தென்னிந்தியாவின் இரண்டு பெரிய ரோலிங் மில்களின் இணைப்பாகத்தான் பார்க்கப்பட்டது இருவரின் திருமணம். அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு கொண்டு […]
23 வெகு விமரிசையாக திருமணம் முடிந்திருந்தது. யாருமே எதிர்பார்த்திராத திருமணம். தென்னிந்தியாவின் இரண்டு பெரிய ரோலிங் மில்களின் இணைப்பாகத்தான் பார்க்கப்பட்டது இருவரின் திருமணம். அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு கொண்டு […]
காதலின் நினைவலைகள்… அவளை நோக்கி நடந்துவிட்டேனேயொழிய, அவளிடம் பேசப் பெரும் தயக்கம்தான் எனக்கு. என் உலகமே அவள்தான் என்று முடிவு செய்ய எனக்கு ஒற்றை நாள் போதுமாயிருந்தது. அவளுக்கும் அப்படியே […]
காம்யவனம் 14 உலகத்தில் உள்ள மிக அழகானவற்றில் அருவியும் ஒன்று என்பதை யாராலும் மறுக்க முடியாது. கண்ணுக்கு எட்டாத உயரத்திலிருந்து விழும் அருவி அந்த விண்ணையே பொத்துக் கொண்டு வருவது […]
மேஜிக் 3 நந்தனா, சுகன்யா மற்றும் மயூரா ஒன்றாகக் காலேஜ் கேண்டீனில் உணவருந்திக் கொண்டிருந்தனர். இரண்டு நாட்களாகவே நந்தனா எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்க, சுகன்யா பொறுமையிழந்து. “நந்து என்ன […]
36 அஜய் பேசிய எதற்கும் அவன் மனைவியிடமிருந்து எந்தவித பதிலுரையும் வராமல் போக, “ஏய் என்னடி? என்னாச்சு?” என்று அவள் தோள்களை உலுக்கினான். அந்த கணமே அவள் அவன் கரங்களை […]
அத்தியாயம் – 3 அன்று மாலை தோட்டத்தில் அமர்ந்து பேசும்போது தான் சித்தார்த், “தருண், தியா இருவரிடமும் ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன், நான் அடுத்த மாசம் இலங்கை போக […]
ரோமியோ நிறைய யோசித்தான். மைக்கேல் சொன்னதை வைத்து, நிறைய விடயங்களை ஒத்துப் பார்க்க ஆரம்பித்தான். பின், தன்னைச் சமன் படுத்திக் கொண்டு, மைக்கேல் அருகில் வந்தான். அங்கே இருந்த பச்சை […]
மைக்கேல் சொன்னதன் பொருள் உணர்ந்து, ரோமியோவும் தனமும் கடுங் கோபத்தில் இருந்தார்கள். “தனம்” என்று அழைத்துக் கொண்டு, தனத்தின் அருகில் வர முயன்றவனை… ‘அங்கேயே நில்’ என்று கைகளால் சைகை […]
ஒரு மாதம் கடந்து போயிருந்தது. செழியனுக்கும் மாதவிக்கும் வாழ்க்கை வழமைக்குத் திரும்பி இருந்தது. இயல்பாகவே செழியனின் வீட்டில் தன்னைப் பொருத்திக் கொண்டாள் மாதவி. இனிக்க இனிக்கத் தேன் நிலவைக் கொண்டாடி […]
பழைய நினைவுகளில் லயித்து நின்ற மேக்னா தன்னை யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு செல்வதை உணர்ந்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க போராட அந்த வலிய கரங்களில் […]