Blog Archive

alaikadal3

அலைகடல் – 3 எட்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்திருந்த பூங்குழலிக்கு சென்னையில் கால் பதித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் விளையாட என்ன பேசக் கூட தன் வயதையொத்தவர்களிடம் கூட்டுச் […]

View Article
0

kurumbu paarvaiyil-12

குறும்பு பார்வையிலே – 12 சில நொடிகள் தாமதத்திற்குப் பின் அலைபேசியை எடுத்தான் ஆகாஷ். “ஆகாஷ்… பாதிலையே போனீங்களே? கேட்டுடீங்களா?” என்று ஸ்ருதி ஆர்வமாகக் கேட்க, “அது… வந்து…” என்று […]

View Article

oviyam-16

நேரம் அதிகாலை இரண்டு மணி. இரு உள்ளங்களும் நித்திரையைத் தொலைத்துவிட்டு விழித்திருந்தன. இளஞ்செழியன் முகத்தில் அப்படியொரு திருப்தி. மயங்கிப் போயிருந்தான். ஆனால் அவன் முகத்தில், பார்த்தால் மற்றவரை மயங்க வைக்கும் […]

View Article

kaamyavanam13

காம்யவனம் 13 ப்ரத்யும்னனின் காத்திருப்பை அதிகப் படுத்தாமல் ஓட்டமும் நடையுமாக ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தாள். மஹதி அவளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பொறுமையாகவே வர, மாயா அங்கே கரையோரத்தில் துணிகளை வைத்துவிட்டு ஒவ்வொரு […]

View Article

Puthukavithai20

20 இறுக்கமான அமைதி சூழ்ந்திருந்தது அந்த அறைக்குள். செல்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்குள் கோபம் கொந்தளித்துக் கொதித்துக் கொண்டிருந்தது. வினோதகன் பல்லைக் கடித்துக் கொண்டு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல […]

View Article

SK – 2

அத்தியாயம் – 2 திவ்யாவின் குரல்கேட்டு ஓடிவந்த சித்தார்த் முகிலன் இருந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான். தன் மனைவியுடன் அவர் வாழ நினைத்த வாழ்க்கையை ஓவியங்களாக வரைந்து […]

View Article

வானம் காணா வானவில்-22 (Final)

நிறைவு அத்தியாயம்-22 நாட்கள் அதன் போக்கில் செல்ல, தண்டனை காலம் முடியும் வரை மிருணா வெளியில் சென்று வருவதைக் கூட விரும்பவில்லை. மிருணாவின் செயல்களைக் கவனித்து வந்திருந்தார், நீலா. வீட்டிற்குள் […]

View Article

Pokisha pezhai – 13

இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் எப்படி? என்று நினைத்தவன்… காற்றில் ஆடும் ராட்சத மயில் பீலியைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினான். அதிலும் கொட்டும் மழையில் இறங்குவது சிரமத்திலும் சிரமமாக இருந்தது. […]

View Article

NUA–EPI 1

அத்தியாயம் 1 உன்ன கண் போலத்தான் வச்சு காப்பேனடி அடி உன்னைத்தான் நினைச்சேன் உன்னையே மணப்பேன்!!! (முத்துக்காளை)   காலை ஐந்து மணிக்கு தன் கடமையை செவ்வனே செய்தது சேவல். […]

View Article
0

Puthu Kavithai 18

18 அவள் அவனிடம் கத்துவதை கேட்டுக் கொண்டே அவளை அறைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்திருந்தான். எதையும் பேசாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவனை எரிச்சலாக பார்த்தவள், “சஞ்சு […]

View Article