Blog Archive

0

kurumbuPaarvaiyil-13

குறும்பு பார்வையிலே – 13 ஆகாஷ் அவன் பேச்சை முடித்துக்கொள்ள, அவன் அலைபேசி மீண்டும் ஒலித்தது. “சொல்லு ஸ்ருதி… ஸோ சாரி…என்னால வர முடியலை.” என்று அவன் குரல் குழைய, […]

View Article
0

Puthu Kavithai 22

22 மது, மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு வாரமாகி இருந்தது. அவளை சென்னை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காரமடைக்கு அழைத்து வந்திருந்தார் சகுந்தலா, மதியும் மறுபேச்சு பேசாமல் மகளுடன் காரமடை வந்திருந்தார். […]

View Article
0

Puthu Kavithai 21

21 சகுந்தலா கூறியதை கேட்டதும் அதிர்ந்தான். ‘தான் கேட்டது உண்மையா?’ அவனுக்கு சந்தேகம்! “வேற வழியில்லை தம்பி…” என்று கூறியவரின் பார்வையில் படுக்கையிலிருந்த மது பட்டாள். மளுக்கென்று அவரது கண்களில் […]

View Article
0

Puthu Kavithai 20

20 இறுக்கமான அமைதி சூழ்ந்திருந்தது அந்த அறைக்குள். செல்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்குள் கோபம் கொந்தளித்துக் கொதித்துக் கொண்டிருந்தது. வினோதகன் பல்லைக் கடித்துக் கொண்டு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல […]

View Article
0

Puthu Kavithai 19

19 கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ, சூட் ரூம்! உறங்குவதற்காக மருத்துவர் இஞ்சக்ஷன் கொடுத்திருக்க, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மது. அவளுக்கு அருகில், அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் பார்த்திபன். அவளிருந்த […]

View Article

Ponnoonjal-10

ஊஞ்சல் – 10 நடுநிசியைத் தொடும் பின்னிரவுப் பொழுது… பனிக்காற்று உடலை துளைக்க அந்த மையிருட்டில் தன் வீட்டுப் பெரிய தோட்டத்தின் நீளசிமெண்ட் பெஞ்சில் அமைதியை தேடும் முயற்சியில் இருளை […]

View Article

Avalukkenna…!-6

அத்தியாயம் 6 ஈஸ்வரன், அனன்யாவை அவளது தோழிகளுடன் அனுப்பியது தவறோ என எண்ணியபடி, அரைமணிக்கு ஒரு முறை மகளுக்கு அழைத்து, ‘வண்டி பழுது நீக்கப்பட்டதா, யாரும் உதவிக்கு வந்தார்களா?’ எனக் […]

View Article

maadiveedu – 16

மாடிவீடு – 16 அங்கும் இங்கும் உறுமலுடன் நடந்துக் கொண்டிருந்தார் ஆலமரம். பாண்டியின் இந்த எதிர்ப்பை அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பாண்டி தன்னை இந்தளவு எதிர்ப்பான் என கொஞ்சமும் […]

View Article

Rainbow kanavugal-35

35 அந்த அறைக்குள் இந்துமதி ஒரு மூலையில் ஒடுங்கி போய் அமர்ந்திருந்தாள். முகம் வெளுத்து விழிகள் அச்சத்தின் சாயலை பிரதிபலிக்க குளிர் காய்ச்சல் வந்தவள் போல அவள் தேகம் முழுவதும் […]

View Article

Avalukkenna…!-5

அத்தியாயம் 5 மூன்று நாட்களில் மிகவும் துவண்டிருந்தாள், அகல்யா. தேவகி ‘நான் அகிய நல்லா பாத்துக்கறேன் அனிமா, நீ டூர் போயிட்டு வா’, என தன் தாய் எவ்வளவோ எடுத்து […]

View Article