Rainbow kanavugal-22
22 அஜயின் முகம் கடுகு போட்டால் படபடவென பொறிந்து வெடிக்குமளவுக்கு காய்ந்து சூடாகியிருந்தது. அவன் விழிகளோ கனலாக உஷ்ணத்தை கக்கியபடி இருந்தது. பார்வையாலேயே மதுவை எரித்தபடி காரை ஒட்டி […]
22 அஜயின் முகம் கடுகு போட்டால் படபடவென பொறிந்து வெடிக்குமளவுக்கு காய்ந்து சூடாகியிருந்தது. அவன் விழிகளோ கனலாக உஷ்ணத்தை கக்கியபடி இருந்தது. பார்வையாலேயே மதுவை எரித்தபடி காரை ஒட்டி […]
அத்தியாயம் – 17 இருள் சூழ்ந்த வானத்தை வெறித்துக்கொண்டு தனியாக நின்றிருந்த அவனைப் பார்த்த மதுவின் பார்வை அவனின் மீது கேள்வியாகப் படிந்தது. ‘இந்த நேரத்தில் இங்க என்ன பண்றாரு..’ […]
உயிர் காதலே உனக்காகவே…! வாழ்வில் பல உணர்வுகள், பல விதமாகத் தோன்றினாலும், காதல் என்ற ஒன்று மட்டும் நம் உயிரில் கலக்கும் அற்புதமான உணர்வு. எனது 25 வருட வாழ்க்கையில் […]
அன்பான வாசகர்களே, கதை நிகழ் காலத்தை ஒட்டி சென்றாலும், கதையில் வரும் சம்பவங்களும், மனிதர்களும் கற்பனை என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். எதிர் காலத்தில் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு […]
இன்று
அத்தியாயம்-14 வரவேற்பின் அயர்ச்சி மிச்சமிருந்தாலும், பழக்கம் காரணமாக வழமைபோல, விசாலினி ஐந்து மணிக்கு எழுந்திருந்தாள். ரெஜிஸ்ட்ரேசன் முடிந்தபின்பு, அரவிந்தன் வீட்டில் அவ்வப்போது வந்து தங்கியிருந்த நாட்களில், காலைப் பயிற்சிகளுக்காக தனது […]
T6 ஆவடி காவல் நிலையம் போலிஸ் ஜீப் காவல் நிலையத்தின் முன்னால் வந்து நின்றதை கூட உணராமல் சிந்தனையோடு ஜீப்பினுள்ளேயே அமர்ந்து இருந்தான் சித்தார்த். “ஸார்! ஸார்! ஸ்டேஷனுக்கு வந்தாச்சு […]
கனவு – 18 திரவியம் சொன்ன விஷயத்தை அம்ரிதா தன்னுள் கிரகித்துக் கொண்டு, தான் காதில் கேட்ட விஷயம் நிஜம்தான் இது பிரம்மை அல்ல என்று அவள் உணர்ந்து ஊர்ஜிதப்படுத்தும் […]
19
18 “மயூரி என்ன மா, இன்னிக்குன்னு இத்தனை தாமதம்! உனக்கு பிடிக்குமேன்னு கீரை சப்பாத்தி, முட்டை குருமா செஞ்சியிருக்கேன், வரியா இங்கே?” அமுதா அத்தை அவளிடம் பேசிக் கொண்டிருந்த நேரம் […]