OVOV 48
சர்கியூட் இல்லத்திற்கு அருகே குவிந்து இருந்த மீடியாவிற்கு இவர்கள் நால்வரை கண்டதும் TRP ஏற்ற வசதியாக போனது. முதலமைச்சர் இவர்களின் திருமண உறுதி விழா தன் தலைமையில் நடந்ததை அறிவிக்க, […]
சர்கியூட் இல்லத்திற்கு அருகே குவிந்து இருந்த மீடியாவிற்கு இவர்கள் நால்வரை கண்டதும் TRP ஏற்ற வசதியாக போனது. முதலமைச்சர் இவர்களின் திருமண உறுதி விழா தன் தலைமையில் நடந்ததை அறிவிக்க, […]
உயிர் தேடல் நீயடி 21 வழக்கமான காலை நேரம் இதமான சூட்டில் தேநீரை பருகிய படி, இதுவரை காவ்யா வழக்கில் எதுவும் சரியாக தெரியவில்லை என்று குழம்பிக் கொண்டிருந்தார் காசிநாதன். […]
உயிர் தேடல் நீயடி 20 கேள்விப்பட்ட செய்தியில் அதிர்ந்த காவ்யதர்ஷினியின் கண்களும் முகமும் கலக்கத்தை பூசிக்கொண்டன. விபீஸ்வரை அதிர்ச்சியோடு பார்த்து நின்றாள் அவள்! விபீஸ்வர் அவளின் முகமாற்றத்தை கவனித்தும், சட்டை […]
சித்தார்த் மற்றும் ஜெஸ்ஸி மேக்னாவின் வருகைக்காக அந்த சிறைச்சாலையின் பார்வையாளர்கள் பகுதியில் காத்து நின்றனர். உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாத தன்னை பார்க்க யார் வரப்போகிறார்கள் என்ற […]
உயிர் காதலே உனக்காகவே…! காதலின் நினைவலைகள்… 18.05.2009. நீ…! என் விழிகளுக்கு காட்சியாக மட்டும் அல்ல நீ…! என் உதடுகளுக்கு வார்த்தைகளாக மட்டும் அல்ல நீ…! என் இதயத்திற்கு துடிப்பாக […]
குறும்பு பார்வையில் – 3 ‘ஆகாஷ், சராசரி ஆண்களை விட உயரம். கலையான முகம். மாநிறம். கடல் அலை போல் கருமையான வளைந்த சிகை. ஆண்களையும் பொறாமைப் படவைக்கும் தோற்றம். […]
24 அஜய் அந்த பெரிய அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் காரை செலுத்தினான். வண்டியை நிறுத்திவிட்டு கடுகடுத்த முகத்தோடு மதுவை அவன் பார்க்க, “நீங்களும் உள்ளே வரீங்களா அஜய்?” என்று […]
அத்தியாயம்-15 புதுக் கணவனின் இமாலய எதிர்பார்ப்புகளை இயன்றவரை நிறைவேற்றி, அறையை விட்டு வெளிவருமுன் மகிழ்ச்சி மனதை நிறைத்திருந்தாலும், வெட்கம் மிச்சமிருந்தால், சற்றே தயக்கம் நடையில் உண்டாகியிருந்தது. விசாலினியை ஹாலில் அமர்ந்திருந்த […]
‘(ஹர்மந்திர் சாஹிப்’ என்றால் ‘கடவுள் கோயில்’ என்று பொருள். கிபி 1577 யில் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராம் தாஸ், ஒரு குளத்தை தோண்டினார். அது அமிர்தசரஸ் (“அழியா […]
ப்ரத்யும்னன் இப்போது தன்னிலை உணர்ந்து மன்மதனாக அவன் இந்தக் காட்டில் ரதியின் நினைவு வர என்னென்ன செய்தான் என்பதை அவளுக்குக் காண்பித்தான். மரம் செடி கொடிகளைக் காட்டியவன், அங்கிருந்த பூக்களின் வாசத்தை நுகர […]