Kamyavanam9
காம்யவனம் 9 […]
காம்யவனம் 9 […]
20
ஊஞ்சல் – 2 முன்பனிக்காலத்தின் முன்னிறுதிப் பொழுதில் வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றது கனகம்மா – சங்கரய்யா தம்பதிகள். ரிஷபனின் தந்தை வேங்கட ராமைய்யாவும், சங்கரய்யாவும் இளமை காலந்தொட்டே நண்பர்கள். […]
நான்கு நாட்கள் கடந்திருந்தன. மாதவியின் வீடு வழமைக்குத் திரும்பி இருந்தது. யாரும் எதையும் பற்றி மறந்தும் கூடப் பேசவில்லை. விரும்பத்தகாத காரியம் ஒன்று நடைபெற்றுவிட்டது. அதற்காக உட்கார்ந்து ஒப்பாரியா வைக்க […]
உயிர் தேடல் நீயடி 22 அந்த உயர்ரக கார், ஓட்டுனரின் கைவண்ணத்தில் சாலையில் வேகமெடுத்து பறந்து சென்றது. பின்னிருக்கையில் விழிகளில் ஈரம் தாங்கியவளாய் காவ்யதர்ஷினி அமர்ந்திருந்திருக்க, அவளருகே தன் கைப்பேசியில் […]
கனவு – 21 அம்ரிதா வீட்டிற்கு வருவதற்குள்ளாக, தான் போயாகவேண்டும் எனும் அவசரத்தில் மூச்சு வாங்க ஓடி வந்த ஆஷ்ரிதாவின் முயற்சி வீணாகவில்லை. வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த […]
25 சரவணன் தன் தோழி சென்ற வழி தடத்தையே பார்த்திருந்தான். கடைசியாக அவள் சொல்லிவிட்டு போன வார்த்தை ஈட்டியாக அவனுக்குள் பாய்ந்தது. தன் தோழியின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்காமல் […]
அலை ஓசை – 2 ருத்ரா தனக்கு வந்த பரிசை மிக ஆச்சரியமாக பார்த்தான். “நமக்கு யாருடா இந்த கொட்டுற மழையில கிப்ட் அனுப்புறது? ” என்று தன் மனதில் […]
19 “வள்ளி சீக்கிரம் நான் வேற வீடு பார்த்து போயிட போறேன், ஒரு அம்மாவா இருந்து இவன் அலம்பலை என்னால இப்பெல்லாம் தாங்கிக்க முடியறதில்லை!” எப்போதும் அமுதா இவளிடம் புலம்புவது […]
மைக்கேலையும் தனலெட்சமியையும் பார்த்தவாறே, ரோமியோவும் அவனது ஸ்வீட் ஹார்ட்டும் உள்ளே வந்தனர். யாரிந்த தனலெட்சுமி? என்ற கேள்விக்கான விடையாக, இதோ தனத்தின் சுய விவரங்கள். பெயர் : தனலெட்சுமி. வயது […]