Blog Archive

Kanavu 20

கனவு – 20 ஆஷ்ரிதா மற்றும் அனேகன் திட்டத்தின் படி அம்ரிதாவை அனுப்பி வைத்துவிட்டு இருவரும் சந்தித்தனர். “ரொம்ப நாளைக்கு அப்பறமா அம்மு விஷயத்த மறுபடியும் கையில எடுத்துருக்கோம். இவ்வளவு […]

View Article

AO 1

அலையோசை 1 விலை பேசவே முடியாத மண்வாசத்தை காற்றில் கலந்து, மண்ணில் வாழும் மக்களின் தாகங்களை எல்லாம் போக்கி, இடியும் மின்னலும் தேவதூதனின் வருகையை அறிவிக்க, இயற்கையின் முடிசூடா இளவரசியின் […]

View Article

Ponnoonjal-1

பொன்னூஞ்சல் ஊஞ்சல்-1 அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா, நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே, நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, புகல் ஒன்றில்லா அடியேன் […]

View Article

Rainbow kanavugal-23

23 பள்ளியில் மணியோசை கேட்ட மறுகணம் மாணவிகள் வாயிலை நோக்கி திரள் திரளாக வெளியே வந்து கொண்டிருக்க, அந்த கூட்டத்திலிருந்து இந்துமதியும் மெல்ல சாலை நோக்கி நடந்து வந்திருந்தாள். அவள் […]

View Article

EE 1

ஈஸ்வரனின் ஈஸ்வரி அத்தியாயம் 1 மதுரை ரத வீதியில் ஒரு வீட்டில் அதிகாலை சுப்ரபாதம் ஓடிக் கொண்டு இருந்தது. அதாவது அந்த வீட்டின் மூத்த பிள்ளை, செல்ல பிள்ளை, சோம்பேறி […]

View Article

Kadhal 3

வாரத்தின் இறுதி நாள் சித்தார்த்தின் வீட்டில் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாத நாள். சித்தார்த்திற்கு ஓய்வு நாள் என்பதால் அவனது தம்பிகள் இருவரும் அவனோடு தங்கள் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக […]

View Article

KP-2

குறும்பு பார்வையில் – 2 ஆகாஷின் கார் சர்ரென்று அவன் பங்களாவுக்குள் நுழைந்தது.  அவன் கார் சாவியைக் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட வேலைக்காரர் ஆகாஷை கூர்மையாக பார்த்தார். அந்தஸ்து பேதமின்றி […]

View Article

oviyam09

அருணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் உமாசங்கர். அருண் அதிர்ந்து போய் நிற்க, அமுதவல்லி வாய்விட்டுக் கத்தினார். “என்னங்க! என்ன பண்ணுறீங்க நீங்க?” “நீ வாயை மூடு அமுதா… […]

View Article

Kanavu 19

கனவு – 19 அம்ரிதாவையும் அனேகனையும் மாறி மாறி கேள்வியாகப் பார்த்தாள் ஆஷ்ரிதா. “ஷீ ஹேவ் டு நோ இட் அம்ரிதா… எத்தனை நாளைக்கு உன்னால இத மறைக்க முடியும்?” […]

View Article

Pokisha pezhai-1

இரவின் சிறைக் கைதியாய், அந்தப் பகுதியின் தெருக்கள் இருந்தன. ஓரிரு விளக்குக் கம்பங்கள், தன் ஒளிகொண்டு, இரவின் சிறையிலிருந்து அத்தெருக்களுக்கு விடுதலை வாங்கித் தர முயற்சி செய்தன. இதோ அந்தத் […]

View Article