Blog Archive

Oviyam 6

அந்த ப்ளாக் ஆடி லைப்ரரியின் வாசலில் நின்றிருந்த கொன்றை மரத்தின் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. போருக்குப் போகும் இளவல்கள் தங்கள் உயர்ஜாதிக் குதிரைகளுக்கு தாகசாந்தி அளிப்பது போல இருந்தது அந்தக் […]

View Article

OVOV 45

(child soldier-18 வயதிற்கு உட்பட்ட எந்தவொரு குழந்தையும் ஒரு ஆயுதப்படை குழுவால்  பயன்படுத்தப்படுகிறார்கள். குழந்தை சிப்பாய் என்பது சண்டையில் ஈடுபடும் ஒருவர் மட்டுமல்ல. அவர்கள் சமையல்காரர்கள், போர்ட்டர்கள், தூதர்கள், மனித […]

View Article

Kanavu 11

கனவு – 11 மால்-ஐ விட்டு வெளியே வந்தவள் மீண்டும் அனேகனுக்கு அழைப்புக் கொடுத்தாள். இன்னும் அவளது எரிச்சல் குறைவதற்கான வழி அங்கு பிறக்கவில்லை. “இதுக்கு மேல எனக்கு பொறுமை […]

View Article

Rainbow kanavugal-18

18 சரவணன் ஊருக்கு சென்று சேர்ந்ததும், மகனை தனியே அழைத்து சென்ற துர்கா தன் மதனி சொன்ன அனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார். அவற்றையெல்லாம் பொறுமையாக கேட்டு முடித்தவன் தனக்கு இதில் […]

View Article

IM 16

அவள் பேச்சில் கலவரமாப் போனான் விவேக். “மயூரி முதலில் இதுவரை நடந்த எல்லா விஷயத்துக்கும் நான் மன்னிப்பு கேட்கணும்! எனக்கு உன் மேல் சந்தேகம் இல்லை மா. ஆனா நான் […]

View Article

Oviyam05

கருணாகரன் டெல்லி போய் விட்டதால் அம்மாவும் பிள்ளைகளும் இரவு உணவிற்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். மூவரின் உள்ளமும் வேறு வேறு பாதைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. கற்பகம் தன் முடிவில் மிகவும் […]

View Article

Mayuravalli15

வழக்கமான இடம் அந்த மொட்டை மாடி இருக்கையில் அமர்ந்திருந்தான். மயூரி விஷயத்தை திரும்பத்திரும்ப யோசித்து அவனுக்கு மூச்சு முட்டுவதை போலிருந்தது. காற்று வாங்க இங்கே வந்தால், வெறும் காற்றை மட்டும் […]

View Article

வானம் காணா வானவில்-12

அத்தியாயம்-12 கோவிலில் நடைபெற்ற நிகழ்வு, சம்பந்தப்பட்ட இருவரையும் சங்கடத்தால் முழுகச் செய்திருந்தது. சங்கடம், சந்தனத்துடன் கலந்த மிளகாய்த் தூளைப் பூசியது போன்ற எரிச்சலை இருவரின் உள்ளத்திலும் தந்திருந்தது. எதிர்பாரா நிகழ்வால் […]

View Article