Oviyam 8
மாதவி மெதுவாகப் புரண்டு படுத்தாள். இன்றைக்கு ஒன்பது மணிக்கு ட்யூட்டி ஆரம்பிக்கிறது. பாவம், அம்மாவிற்கு அதற்கு முன்பாகக் கொஞ்சம் காய்கள் நறுக்கிக் கொடுக்க வேண்டும். தனியாகக் கிடந்து அல்லாடுகிறார். அன்றைய […]
மாதவி மெதுவாகப் புரண்டு படுத்தாள். இன்றைக்கு ஒன்பது மணிக்கு ட்யூட்டி ஆரம்பிக்கிறது. பாவம், அம்மாவிற்கு அதற்கு முன்பாகக் கொஞ்சம் காய்கள் நறுக்கிக் கொடுக்க வேண்டும். தனியாகக் கிடந்து அல்லாடுகிறார். அன்றைய […]
கனவு – 17 “அம்மு… நான் காலை சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன்…” என சோபாவில் இருந்து எழுந்தான் திரவியம். “வாங்க நான் கூட்டிட்டு போறேன்” அனேகனும் உடன் எழுந்தான். […]
காம்யவனம் 7 ரதியின் இழப்பை மன்மதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் அவன் பார்க்கும் போதே அவள் தீக்கு தன்னை இறையாக்கிக் கொண்டது அவனை பல […]
21 நாணம் பூசிய பெண்மை போல மழை கால மேகத்திற்குள் மறைந்தபடி தயங்கி தயங்கி மெல்ல தம் முகம் காட்டினாள் சூரியமகள். விடிந்த போதும் பூமி ஓர் ஆத்மார்த்த அமைதியை […]
கனவு – 16 அம்ரிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற ஆஷ்ரிதா அங்கு கண்ட காட்சியில் நிலைக் குழைந்துப்போனாள். மெல்ல மெல்ல அம்ரிதாவின் அருகே நடந்துச் சென்றவள், “அம்மு??” […]
கனவு – 15 ஆஷ்ரிதா கூறுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அனேகன் “அம்ரிதா கனவுல சொன்ன அர்ஜுன் யாரு யாரு –னு நீ யோசிச்சிட்டே இருந்ததால உன் கனவுலயும் அர்ஜுன் வந்துட்டான்… […]
காம்யவனம் 6 காமாவின் கைகளில் அழகாக பொருந்தியபடி அவனோடு நீந்திச் சென்றாள் ரதி. காதலுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள் தான் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. மனதால் […]
17 அவ்வளவுதான், தனக்கும் மயூரிக்கும் நடுவில் இருந்த எல்லாமும் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த விவேக்கின் மனம், கடந்து போன இந்த கடைசி பத்து நிமிடங்களாக சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. […]
கனவு – 14 அவனது அதட்டலில் ஒரு வினாடி உறைந்தவள் தனக்குள் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தாள். “சும்மா நீங்க வச்ச ஆளு மாதிரி எப்பவும் என்கிட்ட கத்தாதீங்க… ஏன் தங்கச்சிய […]
காரிலிருந்து இறங்கிய இளங்கோவைக் கட்டிக் கொண்டான் இளஞ்செழியன். ஆத்மார்த்தமான நட்பு இருவரதும். “டேய் மச்சான்! எப்படிடா இருக்கே?” “நல்லா இருக்கேன்டா இளங்கோ. மலேஷியா லைஃப் எப்படிப் போகுது?” “செமையாப் போகுதுடா. […]