Blog Archive

OVOV 43

(மெக்சிகன் கிரிமினல் சிண்டிகேட், நாட்டின் போதைப்பொருள் விற்பனையாளர்களில் மிகவும் ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது. 1990 களின்  மெக்சிகன் இராணுவத்தின் கமாண்டோக்கள் தங்கள் பணிகளை விட்டு வெளியேறி வளைகுடா கார்டெலின் அமலாக்கப் […]

View Article

RR 7

ரௌத்திரமாய் ரகசியமாய்-7 நவீன கட்டிடங்களும், பழம்பெருமை வாய்ந்த பங்களாக்களும், மாளிகைகளும் நிறைந்த பகுதியில் நுழைந்தது பளபளக்கும் மூன்று கறுப்பு நிறக் கார்கள்.அந்த பாரிய கேட்டிற்கு முன் வந்து நிறுத்த வந்திருப்பது […]

View Article

Im 14

அமுதா அத்தையுடன் பேசி பல நாட்கள் ஆகியிருந்தது. ஏனோ காலையிலிருந்தே அவர் நினைவாகவே இருக்க, மதியம் கிடைத்த உணவு இடைவெளியில் அவருக்கு போன் செய்தாள் மயூரி. முழுதாய் ரிங் போயும் […]

View Article

Rainbow kanavugal-17

17 மதி என்கிற இந்துமதி. இராமநாதபுர மாவட்டம். கோட்டைமேடு கிராமத்தில் ஒரு சாதாரணமான விவசாயிக்கு பிறந்தவள். அவள் குடும்ப நிலைமை ஏழ்மை என்றும் சொல்லிவிட முடியாது. வளமை என்றும் சொல்லிவிட […]

View Article

megathootham5

“அஞ்சலி கவலைப் படாத. அவர் எங்க இருந்தாலும் தேடி கண்டு பிடிச்சுடலாம். நாம தங்கி இருந்த அந்த வீட்டு ஓனர் கிட்ட கேட்டுப்பாக்கலாம்.” ரம்யா யோசனையாக சொல்ல, “அது தான […]

View Article

Rainbow Kanavugal-16

16 விடியலுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில் வீட்டிற்கு புறப்பட எழுந்த ஜெயா தன் மேஜை மீதிருந்த கோப்பைகளை அடுக்கி வைத்தபடி, “பார்த்துக்கோங்க சுமதி… நான் கிளம்புறேன்” […]

View Article

IM 13

மயூரவள்ளியின் கண்களில் படும்படி விவேக் அவன் அறைக் கதவை பலத்த ஓசையுடன் மூடிவிட்டு உள்ளே சென்றான். ஏரிந்து கொண்டிருந்த நெருப்பின் மீது எண்ணையை ஊற்றியது போலிருந்தது அவன் செயல். அதற்கு […]

View Article

வானம் காணா வானவில்-11

அத்தியாயம்-11   விடியல், விண்ணென்று தெரிக்கும் தலைவலியுடன் விடிந்திருந்தது, விசாலினிக்கு. அரசவையில் அமர்ந்திருக்கும் மன்னனின் கிரீடம்… கீழிறக்கி வைக்க முடியாதது போல, விடாத தலைவலியுடன்… பள்ளிக்கு வழமைபோல கிளம்பியிருந்தாள். அறையை […]

View Article

Kanavu 10

கனவு – 10 வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்த அம்ரிதா துரிதமாக தன்னை தயார்படுத்திக்கொண்டு “அச்சு நீ நம்ம ஸ்கூல் பஸ் –ச வர சொல்லி போ இன்னைக்கு மட்டும். […]

View Article

Rainbow kanavugal-15

15 காவல் நிலையம். சரவணனுக்கு நேர்ந்த அதே பரிதாபகரமான நிலைமை அவன் கைப்பேசிக்கும் நேர்ந்தது. சாரங்கபாணி மதுவிடம் தன் வன்மத்தையும் கோபத்தையும் இறக்கி வைத்த மறுகணமே அந்த செல்பேசியை கீழே […]

View Article