Blog Archive

0

VAV-26 Final

வா… அருகே வா! – 26 (Final) பூங்கோதை வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். முத்தமா ஆச்சி, பார்வதி ஆச்சி வெளியே காத்துக் கொண்டிருந்தனர். கதிரேசன், திலக்குடன் காத்துக்கொண்டிருந்தான். செல்லம்மா வள்ளியுடன் […]

View Article

VAV-25 Pre Final

வா… அருகே வா! – 25 (Pre final) ஒரு அடி விலகிச் சென்ற பூங்கோதையை பார்த்தபடி  திலக் தன்னை நிதானப்படுத்திக் கொண்டிருந்தான். பூங்கோதை அவனை அச்சம் ஏமாற்றம் கலந்த […]

View Article

Mayam epilogue

ஆறு மாதங்களுக்கு பிறகு…. நள்ளிரவு பன்னிரண்டு மணியை நெருங்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தது. அனுஸ்ரீ ஒரு கண்ணால் சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்ப்பதும் மறு கண்ணால் தன் அருகில் […]

View Article

Mayam 21 (final)

“இந்த விஷயம் இத்தனை நாளாக என் மனதில் இருந்தது இப்போ உங்க கிட்ட மட்டும் சொல்லுறேன் வேற யாருக்கும் சொல்ல வேண்டாம் மாமா ப்ளீஸ்” இரு கரம் கூப்பி அவனை […]

View Article

Rainbow Kanavugal-12

12 அஜயும் மதுவும் திருமண சடங்குகள் முடிந்து மணடபத்திலிருந்து மணகோலத்தில் வீட்டிற்கு திரும்ப, ஆரத்தி எடுத்து அனன்யா மணமக்களை வரவேற்றாள். அவர்கள் நுழைந்த மாத்திரத்தில் அவர்களோடு சேர்ந்து அனைவருமே அந்த […]

View Article

Rainbow Kanavugal-13 and14

13 திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்து போனதை மதுவால் இப்போதும் நம்ப முடியவில்லை. அந்த ஒரு மாதத்தில் அவள் கனவிலும் கூட கற்பனை செய்திராத உலகின் பல்வேறு பகுதிகளுக்கு […]

View Article

Oviyam 4

கருணாகரன் கழுத்து டையைச் சரிசெய்ய அவருக்குத் தேவையான பொருட்களை அந்தச் சின்ன சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தார் கற்பகம். “கருணா…” மனைவியின் கொஞ்சற் குரலில் லேசாகத் திரும்பினார் கருணாகரன். இந்தக் குரலில் […]

View Article

OVOV 43

  (Nr.6 M24,ரெமிங்டன் மாடல் 700 –  இந்த ஆயுதம் அமெரிக்க இராணுவத்தின் முதன்மை ஸ்னைப்பர் ரைபிள் ஆகும். இது 1980 களில் ஸ்பிரிங்ஃபீல்ட் ஆர்மரி எம் 21 ஐ  […]

View Article

VAV-24

வா… அருகே வா! –  24       நிலவு தன்னை மேகங்களுக்குள் மறைத்துக் கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தது. பூங்கோதை பேச்சினோடு இயற்கையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.                திலக் இயற்கையை ரசிக்கும் […]

View Article

வானம் காணா வானவில்-10

அத்தியாயம்-10 காலையில் எழுந்து தனது சிங்கப்பூர் கிளைப் பணியைத் துவங்கியவன், இரவு பத்து மணிவரை அலுவலகம் சார்ந்தவற்றை பார்த்து அசதியுடன் அறைக்கு திரும்பியிருந்தான், அரவிந்த். வந்தவன் அசதி தீர குளித்து, […]

View Article