Rainbow kanavugal-10
10 அடுத்த நாள் முழுக்க எப்போதும் போல தன் அலுவல்களை மேற்கொண்டாலும், மதுவின் மனம் ஒருவித சஞ்சல உணர்வை தேக்கியிருந்தது. அவள் வீட்டில் நேற்றிரவு முழுக்க அஜயின் புகழுரைகள்தான். போதாக்குறைக்கு […]
10 அடுத்த நாள் முழுக்க எப்போதும் போல தன் அலுவல்களை மேற்கொண்டாலும், மதுவின் மனம் ஒருவித சஞ்சல உணர்வை தேக்கியிருந்தது. அவள் வீட்டில் நேற்றிரவு முழுக்க அஜயின் புகழுரைகள்தான். போதாக்குறைக்கு […]
ரிஷி அதிர்ச்சியாக தன் கன்னத்தில் கை வைத்த வண்ணம் அனுஸ்ரீயை பார்க்க அவளோ கோபத்துடன் அவனை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள். “வாய் இருந்தால் என்ன வேணா பேசுவீங்களா நீங்க?” […]
வா… அருகே வா! – 22 திலக்கின் நாட்கள் சற்று கடினமாகவே இருந்தது. பல வலிகளோடும், துன்புறுத்தலோடும்! ராணுவ வீரனாக, அந்த வலிகளை அவன் அழுத்தமாக, பொறுமையாகக் […]
கீதாஞ்சலி – 20 அந்தக் கல்யாண மண்டப வாசலில் இருந்த ‘கௌஷிக் வெட்ஸ் தீப்தி’ பதாகை அனைவரது கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக பூக்களாலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. முதல் […]
நேசம் – 20 ஹோட்டல் திறப்பு விழா இனிதே முடிய, ஒரு வகையான புரியாத சூழலிலேயே இருவரும் பயணித்தனர். புதிய நிர்வாகத் தன்மை கொஞ்சம் திணறல் எடுத்தாலும், அனுபவசாலிகளின் வழிகாட்டலில் […]
நேசம் – 19 தனது நிலை, தனக்கே புரியாத ஒரு வித மனப்பதைப்போடு நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள் சிவனியா. ஏன் என்றே தெரியாமல், அவள் மீது அவளுக்கே வெறுப்பு வந்திருந்தது. […]
உயிர் தேடல் நீயடி 19 அன்று மாலையில் சற்று தாமதமாக வேலை முடிந்திருக்க, தன் காரை நோக்கி நடந்தவனின் பார்வை வாயிலில் தேங்கி நின்றது. அங்கே வாயிற் காவலரிடம் சிவா […]
சி. எம். ஹாஸ்பிடல்’நகரின் அந்தப் பிரபலமான ஹாஸ்பிடல் காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள் மாதவி. இள நீலவண்ண யூனிஃபார்ம். தலையில் வெள்ளை நிறத்தில் சின்னதாக ஒரு கெப். முன்புறத்தை முழுதாக […]
கனவு – 9 அம்ரிதா தங்கள் அறையினுள் புகுந்து கதவினை அடைத்தவுடன் விரைந்து சமையலறைக்கு சென்ற ஆஷ்ரிதா பொன்னம்மாவின் அருகில் சென்று “அய்யோ பொன்னம்மா.. நல்ல காரியம் செய்ய பார்த்தீங்க.. […]
ஓர் விடயம்! நாதனும் ஜீவனும் சேர்ந்து எல்லா பிரச்சனைகளையும் கடந்து வருவார்கள் என்று நம்பிக்கை கொண்டோமே! அது நடந்து விட்டது! மகிழ்ச்சி கொள்வோமாக!! பவானி, ஜீவன் இருவரின் நாட்கள் மிக […]