Oviyam 1
புலராத அந்த இளங்காலைப் பொழுதில் சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோத கடற்கரை ஓரமாக ஓடிக்கொண்டிருந்தான் இளஞ்செழியன். மனிதர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. அதனால் காற்று கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. வியர்த்து […]
புலராத அந்த இளங்காலைப் பொழுதில் சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோத கடற்கரை ஓரமாக ஓடிக்கொண்டிருந்தான் இளஞ்செழியன். மனிதர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை. அதனால் காற்று கொஞ்சம் சுத்தமாகவே இருந்தது. வியர்த்து […]
உயிர் தேடல் நீயடி 17 ஒருவாரம் முடிந்து இருந்தது. லலிதாம்பிகை ஓரளவு குணமாகி வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு துணையாகவும் முழுநேரமும் அவரை கவனித்து கொள்ளவும் நடுத்தர வயது பணிப்பெண்ணை அமர்த்தி […]
‘ஹாஸ்டல் போயாச்சா! ஏன் இத்தனை சீக்கிரம் போனே? மிஸ்ஸிங் யூ ஆல்ரெடி’ இவனுடன் எப்போதும் இப்படி இந்த ஒரு இன்பமான இம்சை! விவேக்கின் குறுந்தகவல் பார்க்க இப்படி தோன்றியது மயூரிக்கு! […]
அத்தனை தூரம் ஓடி வந்தவன், அதற்கு மேல் ஓடாமல் ஓய்ந்து போன கால்களால், மெது மெதுவாக அடி எடுத்து வைத்தான். பவானியின் அருகே வந்தவன், அப்படியே சோர்ந்து போய் அமர்ந்தான். […]
வா… அருகே வா! – 20 அங்கு நடப்பவற்றை யாராலும் நம்ப முடியவில்லை. பூங்கோதை அறைக்குள் இருந்தாள். பூங்கோதை திலக்கின் ஊரில் மழை நின்றிருந்தது. தொலைக்காட்சி அதன் […]
14
8 அந்த ஆடவன் தன்னை சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொள்ள, அவளோ அவன் பேசுவதையெல்லாம் காதில் கூட வாங்கவில்லை. ரேகாவின் குரல்தான் அவள் மூளைக்குள் சென்று தெறித்து கொண்டிருந்தது. […]
“வாட் …ஹவுஸ் அர்ரெஸ்ட் டா?”என்று பல குரல்கள் அங்கு திகைப்புடன் ஒலிக்க,அவர்கள் பார்வை ப்ரீத்தி,ரஞ்சித் மேல் மாறி மாறி படிந்தது. “ஓஹ் …வீட்டில் அர்ரெஸ்ட் செய்து வைத்தா தான் அது […]
அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷின் திருமணத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருந்த நிலையில் உறவினர்களும், நண்பர்களும் புடைசூழ நாயகி இல்லம் முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பெரியவர்கள் ஒரு […]
கீதாஞ்சலி – 19 தமிழ் நாடு – ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள சிம்மவரம் என்ற ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது ராகுலுடைய வாகனம். சிம்மவரம் ஜீவாவின் சொந்த ஊர். ராகுலின் […]